Monday, May 20, 2024

vijay

தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல் – 1 கோடி ரூபாய் அபராதமாக வசூல்..!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தேவையின்றி வாகனத்தில் 144 தடை உத்தரவையும் மீறி வலம் வருபவர்கள் கைது செய்யப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும் அவர்களிடம் இருந்து இதுவரை 1 கோடி ரூபாய்க்கு மேல் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். போலீசாரின்...

அவசர உதவி எண்களை தொடர்பு கொண்டு சமோசா, பான்மசாலா, ரசகுல்லா கேட்கும் விஷமிகள் – கொரோனாவிலும் குதூகலம்..!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களும் வைரசைக் கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உத்திரப்பிரதேச மாநில அரசு அவசர உதவி எண்களை அறிவித்து இருந்தது. தவறான பயன்பாடு: 1076 என்ற அவசர உதவி எண்ணை உத்திரப்பிரதேச அரசு...

ஏப்ரல் 29ம் தேதி, 31,320 கிமீ வேகத்தில் பூமியை தாக்க வரும் பிரம்மாண்ட எரிகல் – நாசா அதிகாரப்பூரவ எச்சரிக்கை..!

மிகப்பெரிய 4 கிமீ அகலமுடைய ஏரிகல் ஒன்று பூமியை நோக்கி பயணிப்பதாகவும் அது ஒருவேளை பூமியை மோதினால் மிகப்பெரிய அழிவுகள் ஏற்படும் என நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்து உள்ளது. எரிகல் & விண்கல்: விண்கல் என்பது பூமி வளிமண்டலத்தில் இருந்து பூமியை நோக்கி வருமாயின் அது மேற்புறத்தில் இருந்து ஈர்ப்பு விசை...

பேஸ்புக்கில் வரப்போகும் 7வது எமோஜி – இதயத்தை தவழும் செண்டிமெண்ட் முகம்..!

நம்முடைய எண்ணங்களை வெளிப்படுத்துவதில் எமோஜிகள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. நம்மால் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவற்றைக் கூட எமோஜி மூலம் எளிதாக கூறி விட முடியும். அத்தகைய உணர்வுகளை எளிதில் வெளிப்படுத்த தான் பேஸ்புக் நிறுவனம் எமோஜிகளை தனது செயலியில் அறிமுகம் செய்தது. அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 7வது எமோஜி: பேஸ்புக்கில் முன்பு கமெண்ட் செய்யும்...

4 வாரங்களுக்கு பாதிப்பு இல்லையெனில் கட்டுப்பாடுகள் தளர்வு – புது வியூகங்களை வகுத்த மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் மாநிலங்களில் கொரோனா பாதித்த பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதிகளவில் சோதனை: இந்தியாவில் பிரிக்கப்படும் ‘ரெட் ஷோன்’ மாவட்டங்கள்...

இந்தியாவில் 14 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஆனால் ஒரு குட் நியூஸ்..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் மறுபுறம் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பலருக்கும் புது நம்பிக்கை பிறந்து உள்ளது. இந்த அனைத்து தரவுகளும் INDIA COVID 19 TRACKER மூலம் பெறப்பட்டது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் இதுவரை 14,425 பேருக்கு...

ஏப்ரல் 20 முதல் டோல் கேட்களில் கட்டணம் வசூலிக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி அவர்கள் உத்தரவு பிறப்பித்தார். ஏப்ரல் 20ம் தேதியை ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் எனவும் அதற்க்கு பிறகு சில தளர்வுகள் இருக்கும் என அறிவித்து இருந்தார். அதன்படி பல்வேறு அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. டோல் கேட்களில் கட்டணம்: இந்தியாவில் ஏப்ரல்...

தமிழகத்தில் 1300ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – 24 மணிநேரத்தில் 103 பேர் குணமடைந்து உள்ளதால் புதிய நம்பிக்கை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை (31,38,25) குறைவாகவே இருந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 56 பேருக்கு தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1267ல் இருந்து 1323 ஆக அதிகரித்து...

கடந்த 6 நாளில் இந்தியாவில் இரு மடங்கான கொரோனா பாதிப்பு, தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் – மத்திய சுகாதார அமைச்சகம்

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் செத்து மடிந்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா தாக்கம் தீவிரமடைய தொடங்கி உள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் லாவ் அகர்வால் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் கொரோனா: இந்தியாவில்...

சருமத்தில் உள்ள கருமை நிறத்தை மாற்றுவது எப்படி..? நேச்சுரல் டிப்ஸ் இதோ..!

நமது உடலில் கை மற்றும் கால் முட்டிகள் அல்லது இடுப்பு போன்ற உடல் பகுதிகளில் வெயில் மற்றும் சில காரணங்களால் கருமை நிறம் தோன்றும். அதனை இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு சரி செய்வது என்பதை இந்த பதிவில் பாப்போம். கருமை நிறத்தை மாற்ற..! நாம் ஆரஞ்சு பழத்தை உண்ட பிறகு பழத்தோலை வெயிலில் காயவைத்து...

About Me

2209 POSTS
1 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழக மக்களே., கனமழை காரணமாக இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்? வெள்ள அபாய எச்சரிக்கை!!!

கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு நீர் வீழ்ச்சிகளிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அந்த வகையில்,...
- Advertisement -spot_img