Saturday, April 27, 2024

vijay

எந்தவித சத்தமுமின்றி புதிய ‘ஐபோன் எஸ்.இ’ மாடல்களை களமிறக்கிய ‘ஆப்பிள்’ நிறுவனம் – WORTH ஆ..?

உலகம் முழுவதும் பல்வேறு துறை நிறுவனங்கள் கொரோனா வைரஸால் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. இதற்கிடையில் ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் கடுமையான பாதிப்பை சந்தித்து உள்ளன. எப்போழுதும் பெரிய ஆரவாரத்துடன் தங்களது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள் நிறுவனம் தங்களது புதிய SE மாடலை எந்தவித சத்தமுமின்றி வெளியிட்டு உள்ளது. ஆப்பிள் ஐபோன் SE சிறப்பம்சங்கள்: டிஸ்பிளே -...

19 மாதங்களில் ‘பேஸ்புக்’ செய்த சாதனையை, 13 நாளில் முறியடித்த மத்திய அரசின் ‘ஆரோக்ய சேது ஆப்’

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் நிதி ஆயோக் பிரிவின் ஆரோக்ய சேது ஆப் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கையில் முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில் புதிய சாதனைகளையும் அது படைத்து உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: இந்தியாவில் கொரோனா...

24 மணிநேரத்தில் 37 பேர் பலி – இந்தியாவில் தீவிரமெடுக்கும் கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக இடைவெளியை கடுமையாக பின்பற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி உயிரிழப்புகளும் அதிகரித்தபடி உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை - 12,380 பேர்இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 414...

தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா உறுதி – அதிகரித்த உயிரிழப்புகள்..!

தமிழக்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1204ல் இருந்து 1242 ஆக அதிகரித்து உள்ளது. இன்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்கள் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா ரிப்போர்ட்: தமிழகத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால்...

இந்தியாவில் 400ஐ நெருங்கிய கொரோனா உயிரிழப்புகள் – அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கி விட்டதால் முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை - 11,933 பேர்இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை - 392 பேர்இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை - 1,344 பேர் டெல்லி,...

டெல்லி, உ.பி.,இல் கொரோனா சிகிச்சையளிக்கும் டாக்டர்கள் மீது தாக்குதல் – கொரோனாவிலும் கொடூரம்..!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த அழைத்துச் சென்ற டாக்டர்கள், நர்ஸுகள் மற்றும் போலீசாரை அந்தப்பகுதி பொதுமக்கள் வழிமறித்து கற்கள் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் டெல்லியிலும் டாக்டர்கள் மீது தாக்குதல் நடைபெற்று உள்ளது. கற்களை வீசி தாக்குதல்: உ.பி., மாநிலம்...

கோடை வெப்பத்தால் வரும் வியர்குருவை தடுப்பது எப்படி..? வீட்டு வைத்திய முறைகள்..!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே, கோடைகாலமும் ஆரம்பிக்க உள்ளதால் மக்கள் முடிந்த வரை வீட்டில் இருப்பது தான் நல்லது. இந்நிலையில் வெப்பத்தால் வரும் உடல் வியர்க்குருவை தடுப்பதற்கு நம் அனைவரும் பின்பற்ற வேண்டிய வைத்திய முறைகளை பார்க்கலாம். வியர்க்குரு காரணம்: வெயில் காலத்தில் நம் உடலில் அதிகமாக சுரக்கும் உப்பு நீர் (வியர்வை) வெளியேறுவது தடைபடும் போது...

ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்..? எந்தெந்த நிறுவனங்களுக்கு அனுமதி..? – மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளதால் மத்திய அரசு மே 3 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது. நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் இருக்கும் என தெரிவித்து இருந்தார். தற்போது அது தொடர்பான அறிவிப்பு வெளியாகி...

மாஸ்க் இல்லையென்றால் அபராதம், வாகனம் பறிமுதல் – சென்னை மாநகராட்சி அதிரடி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் அதனை மீறி வெளியே வரும் நபர்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது. அபராதம், வாகன பறிமுதல்: தமிழகத்தில் அதிகம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தான் முதல் இடத்தில் உள்ளது. இருப்பினும் 144...

உலகளவில் 20 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு, 1.26 லட்சத்தை தாண்டிய உயிரிழப்புகள் – முழு ரிப்போர்ட்..!

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர். 1.3 லட்சத்தை நெருங்கும் பலி..! உலகளவில் இதுவரை 2,000,231 பேர் கொரோனா வைரசால்...

About Me

2209 POSTS
1 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

IPL 2024 கோப்பைக்கான போட்டி ஆரம்பம்.. பிளேஆப் போகப் போவது யாரு?

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன்...
- Advertisement -spot_img