Saturday, April 27, 2024

vijay

தமிழகம், கேரளா உட்பட 4 மாநில வவ்வால்களில் கொரோனா பாதிப்பு – ICMR ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளையே உலுக்கி உள்ள கொரோனா வைரஸால் தினமும் கொத்துக்கொத்தாக மக்கள் செத்து மடிந்து வருகின்றனர். இந்த வைரஸ் சீனாவில் உள்ள வவ்வால்களிடம் இருந்து பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இந்தியாவில் உள்ள 4 மாநிலங்களில் உள்ள வவ்வால்களிடம் நடைபெற்ற சோதனையில் 2 மாதிரிகளில் கொரோனா தாக்கம் உறுதி...

இந்தியாவில் 12 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் INDIA COVID 19 TRACKER விபரங்களின் படி இதுவரை 11,487 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியா கொரோனா நிலவரம்: இந்தியாவில் இதுவரை கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை - 11,487 பேர்இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை...

தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா – 1200ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை..!

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை - 1204 பேர்இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை - 12...

அழு, எனதருமை நாடே.. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ப சிதம்பரம் உருக்கமான பதிவு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து மே 3 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது குறித்து ப சிதம்பரம் அவர்கள் உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். அழு, எனதருமை நாடே..! இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது தொடர்பாக ப சிதம்பரம் அவர்கள் இந்த...

முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தால் ரூ.500 அபராதம் – காவல்துறை அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் உயிர் இழப்புகள் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகர காவல்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. ரூ.500 அபராதம்: தமிழகத்தில் ஏற்கனவே கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில்...

ஊரடங்கில் இருந்து யார்யாருக்கு விலக்கு..? நிபுணர் குழு அளித்த பரிந்துரை இதோ..!

இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அவர்கள் உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார். நோய்த் தொற்று தொடா்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட உயா்மட்ட மருத்துவ நிபுணா் குழு ஊரடங்கிலிருந்து யாா் யாருக்கு விலக்களிக்கலாம்...

ஏடிஎம் மெஷின் மூலம் அரிசி விநியோகம் செய்து அசத்தும் நாடு..! எங்கு தெரியுமா..?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து நாளுக்குநாள் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நாடுகளின் பொருளாதாரமும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கால் வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு வியட்நாம் அரசு உதவ புது முயற்சியை கையில் எடுத்து உள்ளது. ஏடிஎம் மூலம் அரிசி: வியட்நாம் நாட்டில் இதுவரை 265 பேர் கொரோனா...

இந்தியாவில் ரயில்கள் மே 3 வரை இயங்காது – ரயில்வே அதிகாரிகள் தகவல்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்த காரணமாக ஊரடங்கு உத்தரவினை மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி அவர்கள் உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில் மே 3 வரை எந்த விதமான ரயில்களும் இயங்காது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ரயில்கள் இயங்காது: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து விதமான ரயில் மற்றும்...

உலகளவில் 20 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு, கொத்துக்கொத்தாக மடியும் மக்கள் – முழு ரிப்போர்ட்..!

உலகில் ஏறக்குறைய 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன மேலும் பெரும் பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகின்றன. கொரோனா உலக நாடுகள் ரிப்போர்ட்: உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – 1,925,440உலகளவில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் மோடியின் அறிவிப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று (ஏப்ரல் 14) உடன் முடிய இருந்த ஊரடங்கு உத்தரவை மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி அவர்கள் உத்தரவிட்டு உள்ளார். மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டு உள்ளார். பிரதமர் மோடி அறிவிப்புகள்: கொரோனாவுக்கு எதிரான போரில் ஊரடங்கு...

About Me

2209 POSTS
1 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

அப்படி போடு.. விஜய் சேதுபதியின் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படம்  ரீ-ரிலீஸ்.. வெளியான முக்கிய அப்டேட்!!

இன்றைய சினிமாவில் சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் வாரணம் ஆயிரம், கில்லி, மயக்கம் என்ன மற்றும்...
- Advertisement -spot_img