Friday, May 10, 2024

Manikandan

பூர்ணிமாவை கண்ட்ரோல் செய்யும் விஷ்ணு? காதலர்களுக்குள் இடையே ஏற்பட்ட சர்ச்சை.., பரபரப்பான பிக்பாஸ் வீடு!!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மாதம் 1ம் தேதி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 7. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத ஓர் விஷயத்தை இந்த சீசனில் பிக்பாஸ் குழு செய்தது. அதாவது வைல்ட் கார்டு மூலம் 5 போட்டியாளர்களை வீட்டிற்குள் இறக்கியது.  இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரமும் இதற்கு முன்...

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முன்னணி நடிகர்? ஆரவாரம் செய்த போட்டியாளர்கள்.., அதிரடி ப்ரோமோ இதோ!!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்களை வெகுவாக கவர்ந்த ஷோ தான் பிக்பாஸ்  சீசன் 7. தற்போது 55 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்று நேரடி நாமினேஷன் நடைபெற்றதால் யார் யார் மீது வன்மம் வைத்திருக்கிறார்கள் என்று அப்பட்டமாக தெரிகிறது. இந்நிலையில் இன்றைக்கான நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் வீடே...

மக்களே.., இனிமேல் இதை செய்யாதீர்கள் – எச்சரிக்கை விடுத்த சைபர் கிரைம் போலீஸ்!!

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பொதுமக்களை நூதன முறையில் ஏமாற்றி வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தெரியாத நபர்கள் சோசியல் மீடியா மூலம் தொடர்பு கொண்டால் பதிலளிக்க வேண்டாம். மேலும் அதே சோசியல் மீடியா...

கரகாட்டக்காரன் பட கனகாவா இது? இப்படி ஆளே அடையாளம் தெரியாமல் போய்ட்டாங்களே ? ஷாக்கான ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கனகா. கரகாட்டக்காரன் படத்தில் இவர் நடிப்பை ரசிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. சும்மா தருமாறு ஹிட் அடித்த இந்த ஒரு படத்தை வைத்து அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். அப்போது இருந்து இப்பொழுதுவரை அவரின் கண்ணுக்கு மயங்காத...

விதிகளை மீறிய 31 கல்குவாரிகள் இயங்க தடை..,  நடவடிக்கை விவரங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு!!

சமீபத்தில் விதிகளை பின்பற்றாமல் கரூர் மாவட்டத்தில் கல்குவாரிகள் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அனுமதியின்றி செயல்பட்ட அந்த குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பள்ளி மாணவர்களே சுற்றுலாவிற்கு ரெடியா?? அரசு செய்த சிறப்பு ஏற்பாடு!! இந்நிலையில் இந்த வழக்கு இன்று மதுரை ஐகோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்த நிலையில், புவியியல்...

“மாமன்னன்” பட பிரபலம் திடீர் மரணம்.., காரணம் இது தானா? புட்டுப்புட்டு வைத்த மருத்துவர்!!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குனர்களில் ஒருவர் தான் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தில் மாரி செல்வராஜுக்கு உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் மாரி முத்து. இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட...

பூர்ணிமாவை டார்கெட் செய்த ஹவுஸ்மேட்ஸ்.., மூக்கறுத்தவரிடம் தேம்பி தேம்பி அழுத சம்பவம் – பிக்பாஸ் ப்ரோமோ இதோ!!

உலகநாயகன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது சுவாரஸ்யத்தின் உச்சத்தில் போய் கொண்டிருக்கிறது. நேற்று விஜய் மற்றும் அனன்யா பிக்பாஸ் வீட்டிற்குள் ரீ என்ட்ரி கொடுத்த நிலையில் இன்று நேரடி நாமினேஷன் நடந்துள்ளது. இந்நிலையில் இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  அதில் மாயாவிடம் பூர்ணிமா தேம்பி தேம்பி அழுது...

மதுரை மக்களே.., சட்டுபுட்டுன்னு தயாராகுங்க.., இந்த பகுதியில் நாளை பவர் கட் – வெளியான முக்கிய அறிவிப்பு!!!

பொதுவாக அணுமின் நிலையங்களில் ஏற்படும் மின் கசிவுகளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மூலம் அரசு சரி செய்து வருகிறது. மேலும் மாதந்திர பணிகள் நடைபெறும் வேலையில் அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை மதுரையில் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. Enewz Tamil WhatsApp Channel  எனவே...

ஒன்னு நான் இருக்கனும்.., இல்ல அவங்க இருக்கனும்.., பூர்ணிமா முதுகில் குத்திய மாயா.., பரபரப்பாகும் பிக்பாஸ் வீடு!!

விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. நேற்று அதிரடியாக அக்ஷயா மற்றும் பிராவோ வெளியேறிய நிலையில், விஜய் மற்றும் அனன்யா உள்ளே என்ட்ரி கொடுத்தனர். அவர்கள் உள்ளே நுழைந்தவுடனே மற்ற ஹவுஸ்மேட்ஸ்களை குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில்...

முன்பதிவு செய்தாலும் ரயில்களில் போர்டிங் பாயின்டை மாற்றலாம்? IRCTC வழங்கிய வாய்ப்பு – எப்படி செய்வது தெரியுமா? 

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான மக்கள் தாங்கள் நினைத்த இடத்தை அடைவதற்கு ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அப்படி ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கும் பயணிகள் சில சூழ்நிலைகளால் முன்பதிவு செய்த இடத்தில் இருந்து ஏற முடியாமல் போவதுண்டு. அந்த சமயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கும் பயணிகளுக்காக IRCTC ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அதாவது...

About Me

4503 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் நாய் வளர்ப்பவர்களுக்கான கட்டுப்பாடு., அரசு அதிரடி உத்தரவு!!!

சென்னையில் பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, ராட்வீலர் வகையை சேர்ந்த  2 நாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு,...
- Advertisement -spot_img