Monday, May 20, 2024

Manikandan

மக்களே.., ஆதார் கார்டை அப்டேட் பண்ணலையா? அப்ப.., இதை வேகமாக செய்யுங்கள்!!

தற்போதைய காலகட்டத்தில் ஆதார் கார்டு என்பது மனிதன் உபயோகிக்கும் அடையாள அட்டைகளில் முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. அப்பேற்பட்ட இந்த ஆதார் கார்டு 10 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் ஆதார் கார்டை எப்படி புதுப்பிப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். Enewz Tamil...

வீரியம் எடுக்கும் டெங்கு காய்ச்சல்.., இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் பாதிப்பு – அச்சத்தில் மக்கள்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து டெங்கு காய்ச்சல் வீரியம் எடுக்க தொடங்கியுள்ளது. தினசரி பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழக ஐ.டி. பட்டதாரிகளே., முன்னணி நிறுவனத்தில் டெக்னிக்கல் ஆசிரியர் வேலைவாய்ப்பு., உடனே...

சுற்றுலா பயணிகளே.., டிசம்பர் 1 முதல் மலேசியா செல்ல இது தேவை இல்லை – பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

மலேசியாவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க பிரதமர் அன்வார் இப்ராஹிம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இனி விசா இல்லாமல் மலேசியாவுக்கு...

தமிழக  அரசு பேருந்து இந்த நாளில் இயங்காது.., அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் இயங்கும் அரசு பேருந்து ஊழியர்கள் ஊதிய தொகையை உயர்த்த வேண்டும் என்று சில ஆண்டுகளாக கூறி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக அரசு போக்கு வரத்து கழகங்களின் தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதாவது   'அகவிலைப்படி உயர்வு,...

மக்களே ஹாப்பி நியூஸ்.., உங்க வீடு வாங்குற கனவு ஈஸியா நிறைவேறணுமா?? இதை மட்டும் செய்யுங்க!!

இன்றைய காலகட்டத்தில் சொந்த வீடு கட்டுவதற்காக இளைஞர்கள் பலரும் கங்கணம் கட்டி சுற்றி வருகிறார்கள். ஆனால் இதனை ஒரு சிலர் மட்டுமே பூர்த்தி செய்கிறார்கள். ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர குடும்பங்கள் நிரந்தரம் வீடு இல்லாமல் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு நிரந்தர வீடு கட்டி தர வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 2015ம்...

‘சேரி மொழி’ சர்ச்சை விவகாரம்: நான் தவறாக பேசவில்லை., மன்னிப்பு கேட்க முடியாது நடிகை குஷ்பு பேச்சு!

கோலிவுட்டில் சமீபத்தில் மன்சூர் அலிகான் த்ரிஷாவை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.மன்சூர் அலிகானை எதிர்த்து பலரும் கண்டனம் தெரிவித்தனர்.அந்த வகையில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு, இதுமாதிரியான மொழியை திமுக குண்டர்கள் தான் பயன்படுத்துவார்கள். என்னால் உங்களைப் போல இந்த சேரி மொழியில் பேச முடியாது என்று பதிவிட்டார். இதற்கு அரசியல்வாதிகள் பலரும்...

அச்சச்சோ.., அந்த ஹீரோனா இது இருக்குமே? படத்தை நிராகரித்த நடிகை சினேகா!!

தமிழ் சினிமாவில் அதிக கவனம் பெற்ற நடிகைகளில் ஒருவர் தான் சினேகா. பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ள இவர் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். எந்த நடிகர் என்றாலும் அசராமல் ஜோடி போட்டு நடிக்கும் சினேகா,ஒரு நடிகரோடு நடிக்க மட்டும் தயக்கம் காட்டியுள்ளார். அது வேற யாரும் இல்லை. நம்ம உலக நாயகன்...

வேற லெவல்.., “தளபதி 68” திரைப்படம்…,VCU வா? லோகேஷை தொடர்ந்து வெங்கட் பிரபு சம்பவம்!!

தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் தான் விஜய்.., இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இவருடன் சேர்ந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில்...

இரண்டு குழந்தைளுக்கு தாயாகும் நடிகை சமந்தா.., வெளியான ஷாக்கிங் நியூஸ்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை சமந்தா. தற்போது எந்த படங்களிலும் கமிட்டாகாமல் இருந்து வரும் நிலையில் இப்பொழுது சென்னை ஸ்டோரிஸ் ஆங்கில வெப் சீரிஸில் நடித்து வருகிறார். பொதுவாக சமூக சேவையில் ஈடுபடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் என்று எல்லாருக்குமே, தெரிந்த விஷயம் தான். Enewz Tamil...

மக்களே ரெடியாகிக்கோங்க.., நாளை இந்த பகுதியில் பவர் கட்…, வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க அரசு மற்றும் மின் வாரியத் துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த சமயத்தில் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காக மின் தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை மின்தடை...

About Me

4503 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 1

https://www.youtube.com/watch?v=oTSYwpEJuW8  Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -spot_img