Monday, April 29, 2024

Nagaraj

அரசு வேலையில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு., ராகுல் காந்தி வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 முதல் தொடங்க இருப்பதால், அரசியல் கட்சிகள் பலவும் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி மாஸ்  அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதன்படி "இந்தியாவின் மக்கள் தொகையில் சரி...

தமிழக சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி., ஊட்டி to மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில்., இந்த தேதி வரையிலும்!!!

தமிழகத்தில் கோடை காலத்திற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், குளிர்ச்சியான இடங்களுக்கு சுற்றுலா செல்ல பலரும் தயாராகி வருகின்றனர். இதற்கேற்ப ஊட்டியில் சீசன் தொடங்கி உள்ளதால் மேட்டுப்பாளையம் to ஊட்டி செல்லும் மலை ரயிலில் பயணம் செய்ய வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை கருத்தில் கொண்டு சேலம்...

காங்கிரஸ் கட்சிக்கு 1,700 கோடி அபராதம்., களமிறங்கும் வருமான வரித்துறை? பரபரப்பு தகவல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், 'இந்தியா' கூட்டணியில் உள்ள இரண்டு முதலமைச்சர்களை அமலாக்கத்துறை சமீபத்தில் கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை அபராத நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் சுமார் 1,700 கோடி அபராதம் கட்ட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.இது தொடர்பாக காங்கிரஸ் கூறுகையில், "ஜனநாயகத்தை...

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்., சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல்வேறு முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை, தேர்தல் பணியில் ஈடுபட மாநில அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வு முடிவடைய இருப்பதால், விடைத்தாள் திருத்தும் பணியுடன் தேர்தல் பணி கூடுதல் சுமையாக இருக்கும் என...

தபால் அலுவலக முதலீட்டாளர்களே., புதிய நிதியாண்டின் வட்டி விகிதம்? மத்திய நிதியமைச்சகம் வெளியீடு!!!

இன்றைய காலகட்டத்தில் ஷேர் மார்க்கெட் உள்ளிட்ட நிரந்தரமில்லாத முதலீட்டு திட்டங்களை காட்டிலும் அஞ்சல் அலுவலகங்களில் செயல்படும் சேமிப்பு திட்டங்களையே பலரும் விரும்புகின்றனர். இந்த நிலையில் நடப்பு 2023-24 ஆம் நிதியாண்டு முடிவடைய உள்ளதால், அடுத்த 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த காலாண்டு போலவே (1...

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை., எத்தனை நாட்களுக்கு தெரியுமா? அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

இஸ்லாமிய பண்டிகையான ரமலான் விரைவில் வர இருப்பதையொட்டி பல்வேறு மாநில அரசுகளும் விடுமுறை அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த பண்டிகையை பிறை நிலவை அடிப்படையாக கொண்டு கொண்டாடப்படுவதால், வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி சந்திரனை பார்க்கும் குழு என அழைக்கப்படும் Central Ruet-e-Hilal Committee of Sadar Majlis-e-Ulama-e-Deccan கூட்டத்தை கூட்ட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து...

தமிழகத்தில் இந்த ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை., ஏப்ரல் 19ஆம் தேதியன்று? அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி 2024 ஏப்ரல் 19ஆம் தேதி பொது விடுமுறை என அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள்,...

தமிழக சிக்கன் பிரியர்களுக்கு அதிர்ச்சி., கிடுகிடுவென உயரும் கறிக்கோழி விலை? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் ஆடு, கோழி ஆகியவற்றின் தீவன பொருட்களின் விலைகளும் அதிகரித்து வருகிறது. இதனால் நாமக்கல், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கறிக்கோழி உற்பத்தி பண்ணைகளில் கொள்முதல் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 11 ரூபாய் கொள்முதல் விலை உயர்ந்து 125 ரூபாய்க்கு...

தமிழக ரயில் பயணிகளே., நாகர்கோவில் செல்லும் இந்த ரயில்கள் எல்லாம் ரத்து? ஏப்ரல் 1ஆம் தேதி வரை!!!

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ரயில் போக்குவரத்து விரிவாக்க பணி நடைபெற்று வருவதால், அந்த வழித்தடங்களில் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (மார்ச் 29) முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை நாகர்கோவில், கன்னியாகுமரி மற்றும் ஆரல்வாய்மொழி ஆகிய ரயில் வழித்தடத்தில், இரட்டை பாதை அமைக்கும் பணி நடைபெற...

லோக்சபா தேர்தல் எதிரொலி: தமிழகத்தில் இந்த தேதியில் பொது விடுமுறை., அரசாணை வெளியீடு!!!

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களுக்கேற்ப பொது விடுமுறை வழங்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி...

About Me

6370 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தீவிரமாகும் IPL களம்.. இன்று கொல்கத்தா – டெல்லி அணிகள் பலப்பரீட்சை..!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 47 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ்...
- Advertisement -spot_img