Friday, March 29, 2024

Nagaraj

அரசு ஊழியர்களுக்கு மக்களவை தேர்தல் பம்பர் ஆஃபர்., மூன்று உயர்வு காத்திருக்கு? வெளியான ஜாக்பாட் தகவல்!!!

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வரும் மார்ச் மாத இடைவெளியில் அறிவிக்கப்படலாம் எனவும்...

தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம்., எப்போது? அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தகவல்!!!

தமிழக ரேஷன் கடைகளில் மலிவு விலையில் அரிசி உட்பட உணவுப் பொருட்களுடன், வெளிநாடுகளில் இருந்து பாமாயிலையும் இறக்குமதி செய்து விநியோகித்து வருகின்றனர். இந்தியாவில் விளையாத பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் மற்றும் நிலக்கடலை எண்ணெயை விநியோகம் செய்தால், தமிழக விவசாயிகள் பயனடைவார்கள் என நீண்ட காலமாக அரசிடம் விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர். மீண்டும் உயிருடன் வரும்...

ரயில் பயணிகளே., வைகை உட்பட 53 ரயில்கள் இந்த நிலையங்களில் நின்று செல்லும்., தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும் ரயில் போக்குவரத்து சேவை வழங்க மத்திய ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2023 செப்டம்பர் மாதம் முதல் 6 மாதங்களுக்கு, 53 விரைவு ரயில்களை சோதனை அடிப்படையில் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்ல தெற்கு ரயில்வே அறிவுறுத்தியிருந்தது. பணத்தை திருடுனது மீனா...

கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்., இந்த ஊர்களுக்கு மட்டும்? வெளியான அறிவிப்பு!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சென்னையில் கல்வி மற்றும் வேலை நிமித்தமாக பெரும்பாலனோர் தங்கி உள்ளனர். இவர்கள் வார இறுதி நாட்களில் சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு நாளையும் (மார்ச் 1), நாளை மறுநாளும் (மார்ச்.2) கிளாம்பாக்கத்தில் இருந்து 420 சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக விழுப்புரம் போக்குவரத்து...

TNPSC குரூப்1 தேர்வர்களே., குறுகிய காலத்தில் தேர்ச்சி பெற இதை செய்தாலே போதும்? சீக்கிரமா பண்ணுங்க!!!

தமிழ்நாடு அரசுத் துறைகளிலும் முதன்மை குடிமைப் பணிகளுக்கான "குரூப் 1" போட்டி தேர்வு அறிவிப்பை, TNPSC தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த தேர்வு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளாக நடைபெறும் என்பதால், பலரும் நீண்டகாலமாக தயாராகி வருகின்றனர். ஆனாலும் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியரிடம் பயிற்சி பெறும் பட்சத்தில்,...

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ரூ.50,000 பரிசு தொகை., தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பிடிக்கணும்? கர்நாடகாவில் அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு காலம் நெருங்கிவிட்டது. இதனை கருத்தில் கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பலரும் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சோ்ந்த தமிழ் ஆா்வலரும், கா்நாடக மாநில எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலாளருமான எஸ்.எம்.பழனி முக்கிய...

வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை., இந்த தேதி முதல் அமல்? ஜாக்பாட் தகவல்!!!

பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாள் மட்டும் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு, 2022 நவம்பர் முதல் 17 சதவீத ஊதிய உயர்வு வழங்க, மத்திய நிதித்துறை ஒப்புதல் வழங்கி இருந்தனர். அதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை...

புற்று நோயை குணப்படுத்துவதற்கான மாத்திரை கண்டுபிடிப்பு., 100 ரூபாய் தான்? சாதனை படைத்த மும்பை நிறுவனம்!!!

உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அறுவை சிகிச்சை செய்த பின்னர், மீண்டும் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்து வருகின்றனர். இதனை தடுப்பதற்காக மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் புற்றுநோய் ஆராய்ச்சி மையம், கடந்த 10 வருடமாக ஆய்வு பணிகளை மேற்கொண்டு வந்தது, அதன்படி இந்நிறுவனம் குணப்படுத்துவதற்கான மாத்திரை தயாராகி விட்டதாக, தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தமிழக அரசு பேருந்துகளில்...

ஜியோ சிம் பயனாளர்களே., இந்த பிளான் ரீசார்ஜ் செய்தால் கூடுதல் டேட்டா? ஆஃபரை மிஸ் பண்ணிடாதீங்க!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலனோர் சமூக ஊடகங்களில் ரீல்ஸ் பார்ப்பது, பதிவிடுவது, மூவி டவுன்லோட் என பொழுதை போக்குகின்றனர். இதனால் குறைந்த விலையில் அதிக டேட்டாகளுக்கான ரீசார்ஜ் திட்டங்களை எதிர்பார்த்து வருகின்றனர். இதற்கேற்ப ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரூ.399 மற்றும் ரூ.219 ஆகிய திட்டங்களில் கூடுதல்...

தமிழக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை., இப்போதே தொடக்கம்? பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான இறுதி தேர்வு, விரைவில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் அடுத்த 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை, இப்போதே செயல்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக உள்ளது. இனி இவர்களுக்கு 200 யூனிட்...

About Me

6036 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

விஜயின் ‘தளபதி 69’ படத்தை இயக்கப்போவது யார்? அட்லீயா? வினோத்தா? வெளியான முக்கிய அப்டேட்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தான் நடிகர் விஜய்.  தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில்...
- Advertisement -spot_img