Wednesday, May 15, 2024

Nagaraj

தமிழகத்தில் இந்த தேதியில் தான் ரம்ஜான் பண்டிகை., தலைமை காஜி வெளியிட்ட அறிவிப்பு!!!

உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகைக்கு தயாராகும் விதமாக, கடந்த மாதம் முதல் கடுமையான நோன்பினை கடைபிடித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை உள்ள நோன்பு காலங்களில் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உணவு, தண்ணீர் இல்லாமல் இருப்பார்கள். இந்த பண்டிகை பிறை அடிப்படையில் பின்பற்றப்படும் என்பதால், நேற்று (ஏப்ரல் 9)...

மூத்த குடிமக்களுக்கான ஃபிக்சட் டெபாசிட்., இவ்ளோ வட்டி கிடைக்கும்? SBI வங்கியின் மாஸ் திட்டம்!!!

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மூத்த குடிமக்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். இத்திட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு குறைந்தபட்சமாக ரூ.15 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை முதலீடு செய்யலாம் என அறிவுறுத்தி உள்ளனர். அப்படி மூத்த குடிமக்களின்...

அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை., அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி அரசு!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, ஏப்ரல் 19ஆம் தேதி மட்டும் விடுமுறை வழங்கப்படுவதாக...

வங்கி வாடிக்கையாளர்களே., ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து விட்டீர்களா? திரும்ப பெற இதை செய்யுங்கள்?

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் பல்வேறு விதமான மோசடி செயல்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பலரும் வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கான பணத்தை இழந்து தவிக்கின்றனர். இந்த சூழலில் இதுபோன்ற மோசடி செயல்களில் சிக்காமல் இருக்க பல்வேறு விழிப்புணர்வு அறிவிப்புகளை சைபர் கிரைம் போலீஸ் வெளியிட்ட வண்ணம் உள்ளது. ஒருவேளை ஆன்லைன் மோசடிக்கு ஆளாக...

டெல்லி மதுபான முறைகேட்டில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முக்கிய பங்கு., ஐகோர்ட் நீதிபதிகள் பகீர்!!!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அண்மையில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமலாக்கத்துறை கைது மற்றும் காவலுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதல்வர் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்து இருந்தார். மனுவை பரிசீலித்த...

இயக்குனர் அமீருக்கு சம்மன் எதுவும் அனுப்பவில்லை., இது மட்டும் தான்? போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தகவல்!!!

முன்னாள் தி.மு.க. நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை, கடந்த மாதம் 9ஆம் தேதி டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த இயக்குனர் அமீர்-இடம், டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நீண்ட நேரம் விசாரணை நடைபெற்றது. பின்னர் கடந்த 3 ஆண்டுக்கான வங்கி...

இந்திய விமான பயணிகளுக்கு ஷாக்., அதிரடியாக உயரும் பயணக்கட்டணம்? என்ன காரணம் தெரியுமா?

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை வழங்கப்பட இருப்பதால் பலரும் சுற்றுலா பயணங்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு விமான நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விஸ்தாரா ஏர்லைன்ஸ் பல விமானங்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். TNPSC தேர்வுக்கு...

கடும் வெயில் எதிரொலி: கர்ப்பிணி பெண்கள், முதியோர்களே., இதை மட்டும் செய்யாதீங்க? எச்சரிக்கை அறிவிப்பு!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநில பகுதிகளிலும் வழக்கத்திற்கு மாறாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் வெளியில் சென்று வர மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மோசமான வெயில் தாக்கத்தால் நோய், உயிரிழப்பு உள்ளிட்ட எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க பொது சுகாதாரம் மற்றும்...

சென்னை to நெல்லை கோடை கால சிறப்பு ரயில் இயக்கம்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், இறுதி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து கோடை விடுமுறை வழங்க இருப்பதால் பலரும் சுற்றுலா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல, இப்போதே தயாராகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சென்னை to நெல்லை கோடை கால சிறப்பு ரயில் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி...

தமிழக பள்ளி மாணவர்கள் & பெற்றோர்களே., இந்த அழைப்புக்கு பதில் கூறாதீங்க? பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!!!

இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் மூலம் பல்வேறு விதமான மோசடி செயல்கள் நடைபெற்று வருவதால் பலரும் பணத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது மத்திய மாநில அரசின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்குவதாக பள்ளி மாணவ மாணவியர்களின் பெற்றோர்களிடம் போனில் தொடர்பு கொள்கின்றனர். மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு...

About Me

6528 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை., இந்த தவறை தொடர்ந்து செய்தால் கடும் நடவடிக்கை? அறிவிப்பை வெளியிட்ட புதுவை!!!

மத்திய மாநில அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகள் வழங்கப்படுகிறது. இருந்தாலும் ஒரு சில அலுவலகங்களில், ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வராததால்,...
- Advertisement -spot_img