Monday, April 29, 2024

Nagaraj

தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்., ஊதிய உயர்வுக்கான புதிய திட்டம்? மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!!

இந்தியாவில் ஏழை எளியவர்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த 2025 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்ச ஊதிய முறையிலிருந்து வாழ்க்கை ஊதியமாக (LIVING Wages) மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி புதிய ஊதிய அமைப்பை மதிப்பீடு செய்வது, செயல்படுத்துவது...

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி., பெட்ரோல் விலை மீண்டும் உயரும்? பரபரப்பான தகவலை வெளியிட்ட பாகிஸ்தான்!!!

சமீபகாலமாக பாகிஸ்தானில் மிக மோசமான பொருளாதார சூழல் நிலவி வருவதால், பல பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் LPG சிலிண்டர் விலை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதைத்தொடர்ந்து மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட இருப்பதாக தொழில் துறை அதிகாரிகள்...

மக்களவை தேர்தல் பிரச்சாரம்: தமிழகத்தில் OPS உள்ளிட்டோர் பணப்பட்டுவாடா., எவ்ளோன்னு தெரியுமா? காவல்துறை வழக்குப்பதிவு!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் தொகுதி அறந்தாங்கியில் பிரச்சாரம் செய்த ஓ.பன்னீர்செல்வம், தனது சட்டைப் பையிலிருந்து ரூ.500 கட்டை பிரித்து, ஆரத்தி எடுத்த பெண்களுக்கு தலா 2 நோட்டு என ரூ.1,000 வழங்கியதாக கூறப்படுகிறது. அதேபோல் ஈரோடு...

பொதுமக்களே உஷார்., இந்த நம்பரில் இருந்து போன் வந்தால் எச்சரிக்கை., வெளியான முக்கிய தகவல்!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான மோசடி செயல்கள் செல்போன் ஆப்ஸ் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் சட்டவிரோத செயல்கள் அரங்கேறி வருவதாக, பொதுமக்களுக்கு தொலைத்தொடர்புத் துறை (DoT) எச்சரித்துள்ளது. இவ்வாறு தொடர்பு கொள்பவர்கள், பணம் கேட்டு மிரட்டுவது அல்லது தனிப்பட்ட விவரங்களை பெறுதல் போன்ற...

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் புதிய விதி அறிமுகம்., 2024 ஏப்ரல் 1 முதல் அமல்., மாஸ் அறிவிப்பு!!!

நாடு முழுவதும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) முதலீடு செய்யும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அவ்வப்போது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) விதிகளை புதுப்பித்து வருகிறது. அந்த வகையில் பயனாளர்கள் தங்களது அக்கவுண்ட்டை லாகின் செய்யும் போது ஐடி மற்றும் பாஸ்வேர்டு மட்டுமல்லாமல் ஆதார் எண் மூலம்...

பொதுவெளியில் இந்த பெண்களை கல்லெறிந்து கொல்லும் தண்டனை., மீண்டும் அமலுக்கு வரும்? பரபரப்பாக பேசிய தலிபான்கள்!!!

கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற போது, முன்பு போல் கொடூரமான ஆட்சி இருக்காது என தெரிவித்து இருந்தனர். ஆனால் சமீபகாலமாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தான் தலிபான்களின் தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாடா பேசும் ஆடியோ...

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு., இவ்ளோ ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும்? முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!!!

தமிழகத்தில் 3000 க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளதால், சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த சூழலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தடங்கம் பகுதியில் பிரச்சாரம் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய வாக்குறுதியை கொடுத்துள்ளார். அதாவது மத்தியில் 'இந்தியா'...

தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு எப்போது? வலுக்கும் கோரிக்கை., வெளியான முக்கிய தகவல்!!!

கொரோனா பேரிடர் காலங்களில் மருத்துவர்கள் பலரும், தங்களது உயிரை பணயம் வைத்து பணியாற்றி, பெரும்பாலானோரின் காப்பாற்றி உள்ளனர். இதைத்தொடர்ந்து டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இப்படி இருக்க மத்திய அரசு மருத்துவர்களுக்கு நிகரான ஊதியத்தை வழங்க வேண்டும் என தமிழக மருத்துவர்கள் வலியுறுத்தி வருவதாக சட்ட போராட்டக்...

தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானிக்கு பாரத ரத்னா விருது., முன்னாள் பிரதமர்களும் கூட., முழு விவரம் உள்ளே…

இந்தியாவில் மிகச் சிறந்த தேசிய தொண்டு செய்பவர்களுக்கு, மிக உயரிய விருதான "பாரத ரத்னா"-வை மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது டெல்லியில் நடைபெறும் விழாவில் தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விருதை, அவரது குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார். இதைத்தொடர்ந்து...

வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி., வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் மாற்றம்., வெளியான முக்கிய தகவல்!!!

நடப்பு 2023-24 ஆம் நிதியாண்டு நாளையுடன் (மார்ச் 31) முடிவடைய உள்ளதால், பல்வேறு வங்கி நிறுவனங்களும் வீட்டுக்கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 9.15 to 10.05 சதவீதம் வரை இருக்கும் என...

About Me

6370 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தீவிரமாகும் IPL களம்.. இன்று கொல்கத்தா – டெல்லி அணிகள் பலப்பரீட்சை..!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 47 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ்...
- Advertisement -spot_img