Thursday, May 16, 2024

Nagaraj

பள்ளி மாணவர்களே., இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு? மத்திய அரசிடம் பரிந்துரைத்த CBSE!!!

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயிலும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, வாரியத் தேர்வு (பொதுத்தேர்வு) அண்மையில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து 2024 மே 12ஆம் தேதி தேர்வு முடிவுகளை, இணையதளத்தில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அடுத்த 2024-25ஆம் கல்வியாண்டில் இருந்து இரண்டு முறை வாரியத் தேர்வு நடத்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திட்டமிட்டு...

லோக்சபா தேர்தல் எதிரொலி: தமிழகத்தில் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கம்., இந்தந்த தேதிகளில்?

லோக்சபா தேர்தலை நெருங்கி வருவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள் பலரும், சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். 32வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு...

தமிழகத்தில் புல்லட் ரயில் வழித்தடம் அமைப்பு., எந்த இடம் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கி வருவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் மத்தியில் ஆளும் பாஜக-வின் தேர்தல் அறிக்கை, அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக நாடு முழுவதும் புல்லட் ரயில்கள் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். அதன்படி அகமதாபாத்-மும்பை...

கெஜ்ரிவால் கைது தொடர்பான மனு விசாரணை., அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில், அமலாக்கத் துறையால் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அமலாக்கத்துறை கைது மற்றும் காவலுக்கு எதிராக புகார் மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்து இருந்தார். ஆனாலும் அந்த மனு நிராகரிக்கப்பட்டதால், அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை...

பாஜக அண்ணாமலை மீது தேர்தல் விதிமீறல் புகார்., இந்த நடவடிக்கை தான்? தலைமை தேர்தல் அதிகாரி உறுதி!!!

தமிழகத்தில் இன்னும் ஒரு சில தினங்களில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் நேற்று (ஏப்ரல் 14) கோவை தொகுதிக்குட்பட்ட காமாட்சிபுரத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டதாக போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அப்போதைக்கு...

சென்னை to மைசூர் செல்லும் ரயில் சேவையில் மாற்றம்., தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு

இந்தியாவில் பெரும்பாலானோர் விரும்பும் போக்குவரத்தான ரயில் சேவையில், பராமரிப்பு பணி காரணமாக அவ்வப்போது பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது பெங்களூர் கிழக்கு மற்றும் கன்டோன்மென்ட் இடையே ரயில்வே பாலங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இயக்குனர் சங்கர் மகளின் திருமணம்., வைரலாகும் புகைப்படங்கள்., குவியும் வாழ்த்துக்கள்!! இதன் காரணமாக, மைசூர் to சென்னை...

Rupay கிரெடிட் கார்டு பயனாளர்களே., இந்த வங்கி மட்டுமே UPI சேவை வழங்கும்? முழு விவரம் உள்ளே…

இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி உயர்ந்து வருவதற்கேற்ப பல்வேறு வசதிகளை வங்கி நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2022ஆம் ஆண்டில் UPI ஆப்ஸ்-களில் Rupay கிரெடிட் கார்டு இணைத்து பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி இதுவரை இந்த வசதியை 17 வங்கி நிறுவனங்கள் மட்டுமே, வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. மக்களே…,...

தேர்தல் பணியில் ஈடுபடுவோர்களுக்கான ஊதியம்., ரூ.58.5 கோடி ஒதுக்கீடு., வெளியான தகவல்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி, மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் பல்வேறு முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் விரைந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த...

சென்னை மெட்ரோ ரயில் பயனாளர்களே., ஆன்லைன் டிக்கெட் இதில் மட்டும் தான்? நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை பலரும் விரும்புவதால் பல்வேறு வசதிகளை மெட்ரோ நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில், அண்மையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிக்கல் ஏற்பட்டதாக தெரிவித்தனர். அதனை சரி செய்யும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்டு இருந்தனர். தமிழகத்தில் ஏப்ரல் 26ஆம் தேதி வரை...

தமிழகத்தில் ஏப்ரல் 26ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும்., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் மாநில கல்வித்திட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில், 4 முதல் 9ஆம் வகுப்புக்கு இறுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் ரமலான் பண்டிகை காரணமாக ஏப்ரல் 22ல் அறிவியல் தேர்வும், 23ல் சமூக அறிவியல் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது. அதோடு இனி தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் எனவும்...

About Me

6547 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -spot_img