கொரோனா பேரிடர் காலங்களில் மருத்துவர்கள் பலரும், தங்களது உயிரை பணயம் வைத்து பணியாற்றி, பெரும்பாலானோரின் காப்பாற்றி உள்ளனர். இதைத்தொடர்ந்து டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இப்படி இருக்க மத்திய அரசு மருத்துவர்களுக்கு நிகரான ஊதியத்தை வழங்க வேண்டும் என தமிழக மருத்துவர்கள் வலியுறுத்தி வருவதாக சட்ட போராட்டக் குழு தலைவர் டாக்டர். பெருமாள் பிச்சை அதிருப்தி தெரிவித்து உள்ளார்.
ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக முழக்கமிட்ட ரசிகர்கள்.. FAN WAR குறித்து அஸ்வின் விரக்தி!!
மேலும் கொரோனா சிகிச்சை பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது உள்ளிட்ட எந்த கோரிக்கையும் திமுக தலைமையிலான அரசு நிறைவேற்றவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.