வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி., பெட்ரோல் விலை மீண்டும் உயரும்? பரபரப்பான தகவலை வெளியிட்ட பாகிஸ்தான்!!!

0

சமீபகாலமாக பாகிஸ்தானில் மிக மோசமான பொருளாதார சூழல் நிலவி வருவதால், பல பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் LPG சிலிண்டர் விலை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதைத்தொடர்ந்து மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட இருப்பதாக தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு பாகிஸ்தான் ரூபாய் (PKR) 279.75-லிருந்து PKR 289.69 ஆக உயர வாய்ப்புள்ளது எனவும், அதிவேக டீசலின் (HSD) விலை லிட்டருக்கு PKR 285.86லிருந்து 284.26ஆக குறையும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

ரயில் பயணிகள் கவனத்திற்கு.., ஏப்ரல் 1 முதல் 5 நாட்கள் இந்த பகுதியில் ரயில் சேவை ரத்து!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here