Tuesday, May 7, 2024

weather

அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான கனமழை: ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு...

அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இதனால் வரும் 25 ஆம் தேதி காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் அருகே "நிவர்" புயல் கரையை கடக்க கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாளை தமிழகத்தில்...

5 மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாளை மறுநாள் முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று காலை தெற்கு வங்க கடல் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது....

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை: கடந்த மாதம் தமிழகத்தில் பருவமழை துவங்கியது. இதன் காரணமாக பல இடங்களில் பரவலாக மழை பெய்தது....

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

பருவநிலை மாற்றம் மற்றும் வளிமண்டல சுழற்சி மற்றும் பிற காரணங்களால் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம்: கிழக்கு திசை வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யக்...

அடுத்த 48 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்கள் வறண்ட வானிலையுடனும், தென் தமிழக மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம்: தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பரவலாக பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி...

16 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் – வானிலை மையம் தகவல்!!

வளிமண்டல சுழற்சி காரணமாகவும், பருவநிலை மாற்றம் காரணமாகவும் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான கனமழை: தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக அனைத்து இடங்களிலும் கனமழை கொட்டி தீர்க்கிறது....

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த நிலை உருவாகியுள்ளதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர் கனமழை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை...

வளிமண்டல சுழற்சி காரணமாக 4 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள தருமபுரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பருவநிலை மாற்றம் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய கனமழை...

தமிழகத்தில் லேசானது முதல் மிதமாக மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக எல்லா மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. லேசான மழை: தமிழகத்தில் பருவநிலை மாற்றம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகின்றது. அதே போல் கடந்த சில நாட்களாக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்றும் வீசுகிறது....
- Advertisement -spot_img

Latest News

TNPSC தேர்வர்களே., குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுக்கான புக் மெட்டீரியல்., அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC தேர்வர்களே., குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுக்கான புக் மெட்டீரியல்., அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழக அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித்...
- Advertisement -spot_img