Thursday, April 25, 2024

weather

தமிழகத்தின் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த சுழற்சி நிலை காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வானிலை வரும் 13 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் வானிலை தமிழக்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வறண்ட வானிலையே காணப்பட்டு வருகின்றது. அதே போல் இன்னும்...

அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதே நிலையே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வறண்ட வானிலை கடந்த சில நாட்களாக வறண்ட வானிலேயே பெரும்பாலான மாவட்டங்களில் காணப்படுகின்றது. இதனை அடுத்து தற்போது வானிலை ஆய்வு மையம் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை...

அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென்மாவட்டங்கள் மற்றும் சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வரும் நாட்களில் தமிழகத்தில் வறண்ட வானிலேயே காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் வானிலை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்கள் மற்றும் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான...

3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழக கடலோர பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், 22 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கனமழை: தமிழகத்தில் இந்த மாத ஆரம்பத்தில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து இன்று வானிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக...

பொங்கலன்று 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மாலத்தீவு மற்றும் குமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை: மாலத்தீவு மற்றும் குமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள...

தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. தமிழகத்தில் மீண்டும் கனமழை: தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், தூத்துகுடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக அதிகமான கனமழை பெய்யும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விருதுநகர்,...

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து வரும் சூழலில் கனமழை தொடர்ந்து பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கனமழை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அனைத்து இடங்களிலும் மீண்டும் கனமழை பெய்து வருகின்றது....

டிச.,29 & 30 ஆம் தேதிகளில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலேயே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. தமிழகத்தில் வானிலை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலேயே காணப்பட்டு வருகின்றது. இன்று வானிலை ஆய்வு மையம் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளுக்கான வானிலை அறிக்கையினை...

தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் மீனவர்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வானிலை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலும் வறண்ட வானிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்,...

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும், மழைக்கு வாய்ப்பில்லை – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரம் வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. நாளையும் இதே வானிலை தான் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான கனமழை: தமிழகத்தில் கடந்நத அக்டோபர் மாதம் வளிமண்டல சுழற்சி மற்றும் பருவநிலை மாற்றம் ஏற்பட்டது. இதனை...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img