Thursday, May 9, 2024

tnedu

1 முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் குறைக்கும் பணிகள் நிறைவு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டங்கள் குறைக்கும் பணிகள் நிறைவு பெற்று உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் போது குறைந்த நாட்கள் மட்டுமே இருக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பாடத்திட்டங்கள் குறைப்பு: கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும் இது குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டு உள்ளார். பள்ளிகள் திறப்பு: கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள்...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து உள்ளார். பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் 3 மாதத்திற்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக கோடை...

ஆண்டுத் தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும் தேர்ச்சிதான் – புது உத்தரவு..!

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக தான் அறிவிக்கப்படுவர் என தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. தேர்ச்சி குளறுபடி: தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்க இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக...

காலாண்டு & அரையாண்டு மதிப்பெண்களில் குளறுபடி..? தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை..!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்வு முடிவுகள்: தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி தொடங்கவிருந்த 10 மற்றும் 11ம் வகுப்புகளின் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக...

பிளஸ் 2 தேர்வு தவறவிட்டவர்களுக்கு மறு வாய்ப்பு – அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தேர்வுகளை எழுதாமல் தவறவிட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. மறு வாய்ப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பித்த பொழுது பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று கொண்டிருந்தன. இருப்பினும் தேர்வுகள் நிறுத்திவைக்கப்படாமல் நடந்தது. கடைசியாக நடைபெற வேண்டிய ஒரு பாடத்திற்கான...

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு..? முதல்வருடன் இன்று ஆலோசனை..!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக்கோரி கோரிக்கைகள் வலுவடைந்து வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். பள்ளிப் பொதுத்தேர்வுகள்: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் வரும் 11ம் தேதி விரிவான அறிக்கை...

ஒரு மாதம் தள்ளிவைக்காமல் 10ம் வகுப்பு தேர்வை நடத்த ஏன் அவசரம் காட்டுகிறீர்கள்..? அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், அதனை தள்ளிவைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் தமிழக அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பி உள்ளனர். பள்ளிப் பொதுத்தேர்வுகள்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. சென்னையில் மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தவர்களை அட்மிட் செய்ய படுக்கைகள்...

தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது..? அமைச்சர் அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வரும் ஜூன் 15ம் தேதி முதல் 10 வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்கிற தகவலை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்து உள்ளார். பொதுத்தேர்வு முடிவுகள்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தள்ளிவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, 11 மற்றும்...

10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் – நாளை வெளியீடு..!

தமிழகத்தில் வரும் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்க உள்ள 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஹால் டிக்கெட்: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 11 மற்றும் 12ம் வகுப்பிற்கு விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வுகள் வரும் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்க...
- Advertisement -spot_img

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -spot_img