Sunday, April 28, 2024

tamilnadu government

தமிழகத்தில் பேருந்து கட்டணங்களை உயர்த்த திட்டம்..? அரசு முக்கிய ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராமல் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. இதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் 44 நாட்களாக அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்ப்பட்டு உள்ளது. இதனை சரிசெய்ய ஊரடங்கு முடிந்ததும் பேருந்து பயண கட்டணங்களை உயர்த்த அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. 1000 கோடி ரூபாய் நஷ்டம்: தமிழ்நாடு அரசின் போக்குவரத்து...

மாஸ்க் அணிந்தால் பேருந்தில் அனுமதி, 50% பயணிகள் – போக்குவரத்துத் துறை விதிகள் வெளியீடு..!

தமிழகத்தில் ஊரடங்கு முடிந்தபின் அரசுப் பேருந்துகளை இயக்குவது குறித்து 8 போக்குவரத்து கழகங்களுக்கு போக்குவரத்து செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில் 50% பயணிகளை மட்டும் அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பேருந்து பயண விதிகள்: தமிழகத்தில் பேருந்து பயணங்களை தொடங்குவது குறித்து போக்குவரத்து துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ள...

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு – தமிழக அரசு உத்தரவு..!

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை அதிகரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஏற்கனவே ஓய்வு பெற இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு 2 மாதம் ஒப்பந்த அடிப்படையில் பணி நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஓய்வு வயது அதிகரிப்பு: 80 சதவீத பாடங்களுக்கு மட்டும்...

வெளிநாடுவாழ் தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப சிறப்பு ஏற்பாடு – தமிழக அரசின் புதிய இணையதளம் அறிமுகம்..!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகமே முடங்கிப்போய் உள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் ஊரடங்கு உத்தரவால் படிப்பு அல்லது வேலைக்கு சென்று சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கித்தவிக்கும் தமிழர்களை அழைத்து வருவதற்கு தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. சிறப்பு இணையதளம்: இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில், கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு...

கொரோனவால் மருத்துவர்கள் இறந்தால் ரூ. 50 லட்சம் நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி – முதல்வரின் அறிவிப்புகள்

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை 1596 பேர் பாதிக்கப்பட்டும், 19 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ள மருத்துவர்களும், ஊழியர்களும் வைரஸ் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று மிகுந்த சோகத்தை ஏற்படுத்துகிறது. கொரோனா இறப்பு நிதி: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு...

கொரோனா பாதிப்பின் அடிப்படையில் 3 நிறங்களாக பிரிக்கப்படும் தமிழக மாவட்டங்கள்.!

கொரோனா தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் தற்போது தமிழகத்தில் 3 வண்ணங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு இந்த நிறங்களுக்கான அர்த்தத்தை இதுவரை தெளிவுப்படுத்தவில்லை. எனினும் இந்த பட்டியல் வைரலாகி வருகிறது. லாக்டவுன் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஊரடங்கு பிறப்பித்த...

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வெளியே வந்தால் விதி கடுமையாக்கப்படும் – முதல்வர் ஈபிஎஸ்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வெளியே வந்தால் விதி கடுமையாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். 400ஐ கடந்த பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்து உள்ளது. இந்நிலையில் வேளச்சேரியில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள சமுதாய நலக்கூடத்தில்...

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் – சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டு உள்ள நிலையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், தமிழ்நாடு முழுவதையும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுகாதார நடவடிக்கை அரசு/ தனியார், அலுவலகங்கள்/மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள்,...

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை..! மார்ச் 31 வரை என்ஜாய் குட்டீஸ்..!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் எல்.கே.ஜி. யூ .கே.ஜி மாணவர்களுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அறிவித்தது பள்ளிக் கல்வி ஆணையம் கொரோனாவால் பள்ளிக் குழந்தைகள் ஜாலி..! உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவையும் உலுக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும்...

பிறப்பு முதல் இறப்பு சான்றிதழ்கள் வரை ஒரே கிளிக்கில் – தமிழக அரசு அசத்தல் திட்டம்..!

தமிழக மக்கள் தங்களுடைய லைசென்ஸ், பிறப்பு சான்றிதழ், காப்பீடு விவரங்கள் மற்றும் இறப்பு சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்களை ஒரே கிளிக்கில் இணையதளத்தில் பெறுவதற்கு தமிழக அரசு புதிய திட்டத்தை வகுத்து வருகிறது. எளிதான முறை..! தமிழக அரசின் இந்த புதிய திட்டத்தால் பொதுமக்கள் தங்களுடைய ஆவணங்களை எந்த விதமான ஆதாரமும் இன்றி எளிதில் பெற முடியும்....
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img