தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை..! மார்ச் 31 வரை என்ஜாய் குட்டீஸ்..!

0

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் எல்.கே.ஜி. யூ .கே.ஜி மாணவர்களுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அறிவித்தது பள்ளிக் கல்வி ஆணையம்

கொரோனாவால் பள்ளிக் குழந்தைகள் ஜாலி..!

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவையும் உலுக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் எல்.கே.ஜி. யூ .கே.ஜி மாணவர்களுக்கு மார்ச் 16 முதல் மார்ச் 31 வரை விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பால் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here