Wednesday, March 27, 2024

tamilnadu government

ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்த திரையுலக பிரபலங்கள் – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

தமிழக சட்ட மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற மு.க ஸ்டாலின்கு விஜய் சேதிபதி மற்றும் வெற்றிமாறன் சுற்றுசூழல்கான 14 கோரிக்கை கடிதங்களை அனுப்பிவைத்தனர். வெற்றிமாறன் மற்றும் விஜய்சேதுபதி  தமிழக சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மு.க ஸ்டாலின்  திரை உலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது 07-05-2021 அன்று முதல்வராக பதவியேற்க உள்ள மு.க...

சத்துணவு பணியாளர்கள் ஆட்சேர்ப்பு ரத்து – முறைகேடு புகாரால் தமிழக அரசு அதிரடி!!

தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த சத்துணவு பணியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பில் பல இடைத்தரகர்கள் நுழைந்து பல முறைகேடுகள் நடத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து இந்த தேர்வு தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இடைத்தரகர்களிடம் பல லட்சம் ரூபாய் கொடுத்தவர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர். சத்துணவு பணியாளர் பணியிடம்: கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரை, திருநெல்வேலி,...

நவம்பர் வரை இலவச அரிசி, நகர்ப்புறங்களில் 100 நாள் வேலைத்திட்டம் – தமிழக அரசுக்கு பரிந்துரை!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திட்டங்களை வகுக்க முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. அக்குழுவினர் தயார் செய்த ஆய்வறிக்கையை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் வழங்கினர். பொருளாதார தாக்கம்: கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே...

அரியர் தேர்வுகள் ரத்து வழக்கு – தமிழக அரசு செப்.30 க்குள் பதிலளிக்க உத்தரவு!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இது குறித்து யுஜிசி, ஏஐசிடிஇ மற்றும் தமிழக அரசு செப்டம்பர் 30ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். அரியர் தேர்வுகள் ரத்து: இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக இறுதிப்பருவ தேர்வுகளை தவிர்த்து பிற செமஸ்டர்...

தனியார் பள்ளிகள் 75% கட்டணம் வசூலிக்கலாம் – தமிழக அரசு அனுமதி!!

தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் 75 சதவீத கல்விக்கட்டணத்தை மூன்று தவணைகளாக வசூலித்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. கல்விக்கட்டணம்: தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் வற்புறுத்தி கல்விக்கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதில் ஏற்கனவே விளக்கம்...

பிளஸ் 2 தேர்வு தவறவிட்டவர்களுக்கு மறு வாய்ப்பு – அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தேர்வுகளை எழுதாமல் தவறவிட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. மறு வாய்ப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பித்த பொழுது பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று கொண்டிருந்தன. இருப்பினும் தேர்வுகள் நிறுத்திவைக்கப்படாமல் நடந்தது. கடைசியாக நடைபெற வேண்டிய ஒரு பாடத்திற்கான...

Paytm மூலம் பேருந்து கட்டணம் – அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தகவல்..!

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் Paytm மூலம் கட்டணம் செலுத்தும் வசதி சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். பேருந்து சேவை: தமிழகத்தில் 68 நாட்களுக்குப் பிறகு இன்று பேருந்து சேவை 4 மாவட்டங்களைத் தவிர்த்து தொடங்கப்பட்டு உள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் காலை 6 மணிமுதல்...

புதிதாக 675 மருத்துவர்கள் நியமனம் – தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் புதிதாக 675 மருத்துவர்களை பணியமர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு வரும் மே 31ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதற்கடுத்து ஊரடங்கை தளர்த்துவது அல்லது நீட்டிப்பது குறித்து மே 30ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனாவின்...

47,150 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் – தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

சீனா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 17 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. இதனால் 47,150 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம்: சீனாவில் தொடங்கி தற்போது உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸினால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சீனா,...

தமிழக அரசு அலுவகங்களில் புதிய பணியிடங்கள் உருவாக்க தடை – செலவுகளை குறைக்க மாஸ்டர் பிளான்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டு உள்ள பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க அரசு செலவினங்களை குறைக்க பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. அரசாணை வெளியீடு: இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் கொரோனா பாதிப்பால் மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் உள்ளன. இதனால் பல மாநிலங்களில் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் தமிழக அரசு ஊதியத்தில் கவனத்தை...
- Advertisement -spot_img

Latest News

வங்கி கடன் வாங்கியவர்களுக்கு எச்சரிக்கை., திருப்பி செலுத்திய பிறகு கவனிக்க வேண்டியவை? முழு விவரம் உள்ளே…

இன்றைய காலத்தில் பெருபாலானோர் தொழில், திருமணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தனிநபர் கடனை பெற்று வருகின்றனர். இந்த கடனை பெறுவதற்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க...
- Advertisement -spot_img