Monday, April 29, 2024

india fights corona

இந்தியாவில் 4 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு – 12,948 பேர் உயிரிழப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி உள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவு 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஜுன் மாத இறுதியில் உச்சத்தை அடையும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்)...

ஒரே நாளில் 13,856 பேருக்கு கொரோனா – இந்தியாவில் 2 லட்சம் பேர் குணமடைந்தனர்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவில் 13,856 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 336 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா: நாடு முழுவதும் ஊரடங்கில் வழங்கப்பட்டு...

ஒரே நாளில் 12,881 பேருக்கு தொற்று உறுதி – இந்தியாவில் 12 ஆயிரத்தை தாண்டிய கொரோனா உயிர்பலி..!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் புது உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஜூன் மாத இறுதியில் உச்சத்தை அடையும் என ஐசிஎம்ஆர் எச்சரித்து உள்ளது. கொரோனா...

இந்தியாவில் ஒரே நாளில் 2,003 பேர் பலி – விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்த மாத இறுதியில் உச்சத்தை தொடும் என எச்சரிக்கப்பட்டு இருக்கும் நிலையில், நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உயிரிழப்புகளும் புது உச்சத்தை அடைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை என ஐசிஎம்ஆர் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் பாதிப்பு...

ஒரே நாளில் 10,667 பேருக்கு கொரோனா உறுதி – இந்தியாவில் 3.43 லட்சத்தை தாண்டியது பாதிப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 1 மாதத்தில் புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது. இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3.4 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதனால் உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4வது இடத்திற்கு சென்றுள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் ஆரம்ப காலத்தில் கட்டுப்படுத்தப்பட்டாலும், பின்பு தீடிரென வீரியம் எடுத்து...

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் குணமடைந்த 51.08 சதவீதம் பேர்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்த மாத இறுதியில் உச்சத்தை அடையும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்து உள்ளது. இதனால் வைரஸ் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் மற்றும்...

இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு – உலகளவில் 4வது இடம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 16 நாட்களில் புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது. இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதனால் உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4வது இடத்திற்கு சென்றுள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் ஆரம்ப காலத்தில் கட்டுப்படுத்தப்பட்டாலும், பின்பு தீடிரென வீரியம் எடுத்து...

ஒரே நாளில் 357 பேர் பலி – இந்தியாவில் 8 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 357 பேர் உயிரிழந்து உள்ளனர். தினமும் கொரோனா வைரஸின் தாக்கம் புதிய உச்சத்தை எட்டி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் ஆரம்ப காலத்தில் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது....

உலகப்போரில் கூட இப்படி ஒரு ஊரடங்கு இல்லை – ராகுல் காந்தி

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு மற்றும் பல்வேறு விபரங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி, தொழிலதிபர் ராஜிவ் பஜாஜுடன் காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். ராகுல் காந்தி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இதனால்...

சென்னை, திருவள்ளூர் உட்பட 13 நகரங்களில் கடுமையான ஊரடங்கு 5.0 – மத்திய அரசு திட்டம்..!

இந்தியாவில் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள சென்னை, செங்கல்பட்டு, மும்பை உள்ளிட்ட 13 நகரங்களில் கடுமையான விதிமுறைகளுடன் 5ம் கட்ட ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடுமையான ஊரடங்கு 5.0: இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து நாளையுடன் (மே 31) முடிவடைய உள்ள நான்காம் கட்ட ஊரடங்கை...
- Advertisement -spot_img

Latest News

RCB அபார வெற்றி.. டேவிட் வார்னரின் சாதனையை சமம் செய்த விராட் கோலி!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 46 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ்...
- Advertisement -spot_img