Monday, April 29, 2024

india fights corona

சென்னை மெட்ரோ முதல் ஹோட்டல்கள் வரை எதுவும் இயங்காது – மார்ச் 22 ஊரடங்கு அதிரடி..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் வரும் மார்ச் 22ம் தேதி மக்கள் தங்களையே வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பிரதமர் மோடி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக பல மாநிலங்களில் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மார்ச் 22 ஊரடங்கு: மார்ச் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளும்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கவுண்ட் 206 – உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கையிலும் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழப்பு அதிகம்: இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்து உள்ளது. இதையடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை...

கொரானாவை கட்டுப்படுத்த மத்திய அரசு விதித்த 15 கட்டுப்பாடுகள் – என்னென்ன தெரியுமா..?

சீனாவில் தொடங்கி தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு புதிதாக 15 கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாடுகள்..! கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்பாதீர்கள். சமூக வலைதளங்களில் தேவையற்ற தகவலை பரப்பாமல் அமைதி காப்பது நமது கடமையாகும். ஒருவரை...

நீலகிரி மலை ரயில் முதல் சென்னை ரங்கநாதன் கடைகள் வரை அனைத்தும் க்ளோஸ் – கொரோனா நடவடிக்கைகள் தீவிரம்..!

கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வளாகங்கள் மூடப்பட்டு வருகின்றனர். இதையடுத்து சென்னையின் ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் இன்று (18.3.2020) முதல் 31.03.20 வரை மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே இயக்கப்பட்டுவந்த நீலகிரி மலை ரயில் சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று..! கொரோனா...
00:02:08

கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் பல மடங்காகும் அபாயம் || Corona Virus Status in India

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

கொரோனா கோழிக்கு 1 கோடி ரூபாய் பரிசு – த.மு.ப சம்மேளனம் அறிவிப்பு..!

தமிழகத்தில் கோழிக்கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக சமூகவலைதளங்களில் வந்த வதந்தியால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை சரிசெய்யும் பொருட்டு கோழிக்கறி மற்றும் அதன் முட்டையில் இருந்து கொரோனா பரவுவதாக பரிசோதனை மூலம் நிரூபித்தால் அவருக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வாட்ஸ்ஆப் வதந்தி..! தமிழகத்தில் கோழி இறைச்சி மற்றும்...

கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து – அமெரிக்காவில் மனிதர்களுக்கு பரிசோதனை..!

அமெரிக்காவில் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் அதனை முதலில் மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் முயற்சி தற்போது தொடங்கி உள்ளது. இதனால் விரைவில் கொரோனா வைரஸிற்கு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7000 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில், இந்த வைரஸ் 125...

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா..? முதலமைச்சர் விளக்கம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 125 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்திலும் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மார்ச் 31 வரை விடுமுறை: கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க வரும் மார்ச் 31ம்...
- Advertisement -spot_img

Latest News

RCB அபார வெற்றி.. டேவிட் வார்னரின் சாதனையை சமம் செய்த விராட் கோலி!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 46 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ்...
- Advertisement -spot_img