இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கையிலும் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்து உள்ளது.
உயிரிழப்பு அதிகம்:
இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்து உள்ளது. இதையடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது – சீனாவை முந்திய இத்தாலி..!
ஏற்கனவே கொரோனா வைரசால் கர்நாடகாவில் ஒருவரும், மராட்டியத்தில் ஒருவரும், டெல்லியில் ஒருவரும் மற்றும் பஞ்சாப்பில் உயிரிழந்து உள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவர் இந்த வைரசால் உயிரிழந்து உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |