Monday, April 29, 2024

covid 19 in india

இந்தியாவில் 52 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 1,174 பேர் பலி!!

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 96,424 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52 லட்சத்தை தாண்டியது, அதே நேரத்தில் ஒரே நாளில் 1,174 பேர் உயிரிழந்து உள்ளதால், இறப்பு எண்ணிக்கை 85,000 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு...

ஒரே நாளில் 13,856 பேருக்கு கொரோனா – இந்தியாவில் 2 லட்சம் பேர் குணமடைந்தனர்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவில் 13,856 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 336 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா: நாடு முழுவதும் ஊரடங்கில் வழங்கப்பட்டு...

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிரதமர் நிவாரண நிதிக்காக ரூ. 50 லட்சம் வழங்கினார்..!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் நிவாரண நிதி வழங்கி வந்த நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். கொரோனா தாக்கம்..! இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய,...

உங்கள் அருகில் இருப்பவருக்கு கொரோனா இருக்கா..? எளிதாக கண்டறியும் மத்திய அரசின் ‘ஆரோக்ய சேது ஆப்’

தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொரோனாவிடமிருந்து தற்காத்து கொள்ளும் வசதிகளை மத்திய அரசு, மக்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது கொரோனா வைரஸை டிராக் செய்யும் வகையிலான பிரத்யேக செயலியை உருவாக்கியுள்ளது. கொரோனா விழிப்புணர்வு..! இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது இந்தியாவில் 2,300 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 300...

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 62 பேரை தாக்கிய கொரோனா – இந்தியாவில் 298..! தமிழகத்தில் 6 பேருக்கு உறுதி..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. தற்போது வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்தியாவில் 298 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 62 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. குணமடைந்த 22 பேர்..! இந்தியாவில் கொரோனா...

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா – அரசு, தனியார் மருத்துவமனைகளில் 60,000 படுக்கைகள் தயார்..!

நாடு முழுவதும் கொரோனவவால் பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் 60 ஆயிரம் படுக்கை வசதிகளை அரசு ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா வைரஸ் – உலகளவில் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது..! இந்தியாவிலும் கொரோனா வைரஸ் மிகவேகமாக பரவி வருவதால்...

சென்னை மெட்ரோ முதல் ஹோட்டல்கள் வரை எதுவும் இயங்காது – மார்ச் 22 ஊரடங்கு அதிரடி..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் வரும் மார்ச் 22ம் தேதி மக்கள் தங்களையே வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பிரதமர் மோடி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக பல மாநிலங்களில் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மார்ச் 22 ஊரடங்கு: மார்ச் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளும்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கவுண்ட் 206 – உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கையிலும் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழப்பு அதிகம்: இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்து உள்ளது. இதையடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை...

வணிக வளாகங்கள், வாரச்சந்தைகள் & நகை, ஜவுளிக்கடைகள் நாளை முதல் கிடையாது – தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 4 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் 3 பேர்க்கு கொரோனா வைரஸின் தாக்கம் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடைகள் இயங்காது..! தமிழக அரசு ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு வரும்...

சிபிஎஸ்சி, இன்ஜினியரிங் தேர்வுகள் ஒத்திவைப்பு – மூன்றாம் கட்ட அவசர நிலையில் இந்தியா..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்நிலையில் சிபிஎஸ்சி மற்றும் இன்ஜினியரிங் JEE மெயின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மூன்றாம் கட்ட நடவடிக்கை: உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நான்கு கட்டங்களாக அவசர நடவடிக்கைகள்...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img