Friday, May 17, 2024

covid 19 in india

கொரானாவை கட்டுப்படுத்த மத்திய அரசு விதித்த 15 கட்டுப்பாடுகள் – என்னென்ன தெரியுமா..?

சீனாவில் தொடங்கி தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு புதிதாக 15 கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாடுகள்..! கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்பாதீர்கள். சமூக வலைதளங்களில் தேவையற்ற தகவலை பரப்பாமல் அமைதி காப்பது நமது கடமையாகும். ஒருவரை...

நீலகிரி மலை ரயில் முதல் சென்னை ரங்கநாதன் கடைகள் வரை அனைத்தும் க்ளோஸ் – கொரோனா நடவடிக்கைகள் தீவிரம்..!

கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வளாகங்கள் மூடப்பட்டு வருகின்றனர். இதையடுத்து சென்னையின் ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் இன்று (18.3.2020) முதல் 31.03.20 வரை மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே இயக்கப்பட்டுவந்த நீலகிரி மலை ரயில் சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று..! கொரோனா...

இந்தியாவில் கொரோனாவால் 137 பேர் பாதிப்பு – அரசை பாராட்டிய உலக சுகாதார அமைப்பு..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 3 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா..! உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரசால் இதுவரை...
00:02:08

கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் பல மடங்காகும் அபாயம் || Corona Virus Status in India

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

கொரோனா கோழிக்கு 1 கோடி ரூபாய் பரிசு – த.மு.ப சம்மேளனம் அறிவிப்பு..!

தமிழகத்தில் கோழிக்கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக சமூகவலைதளங்களில் வந்த வதந்தியால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை சரிசெய்யும் பொருட்டு கோழிக்கறி மற்றும் அதன் முட்டையில் இருந்து கொரோனா பரவுவதாக பரிசோதனை மூலம் நிரூபித்தால் அவருக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வாட்ஸ்ஆப் வதந்தி..! தமிழகத்தில் கோழி இறைச்சி மற்றும்...

கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து – அமெரிக்காவில் மனிதர்களுக்கு பரிசோதனை..!

அமெரிக்காவில் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் அதனை முதலில் மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் முயற்சி தற்போது தொடங்கி உள்ளது. இதனால் விரைவில் கொரோனா வைரஸிற்கு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7000 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில், இந்த வைரஸ் 125...

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா..? முதலமைச்சர் விளக்கம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 125 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்திலும் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மார்ச் 31 வரை விடுமுறை: கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க வரும் மார்ச் 31ம்...
00:04:20

இந்தியாவில் 100ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – தமிழகத்திலும் இருவருக்கு கொரோனா..?

சீனாவில் இருந்து பரவிய நோயான கொரோனா தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த நோய் தற்போது தமிழ்நாட்டையும் குறிவைத்துள்ளது. தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் கொரோனா தொற்றால் இதுவரை 6 ஆயிரத்து 516 பேர் பேர் உயிரிழந்துள்ளனர்....
- Advertisement -spot_img

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -spot_img