Friday, May 17, 2024

covid 19 in india

கொரோனா வைரசால் இந்தியாவில் 2வது பலி – தேசிய பேரிடராக அறிவிப்பு..!

கொரோனா வைரஸால் டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தாலி நாட்டில் இருந்து திரும்பிய மகனிடம் இருந்து கொரோனா வைரஸ் தொற்று தாக்கி இவர் மரணமடைந்து உள்ளார். இந்தியாவில் கொரோனா..! இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 84 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு முன் கொரோனா...

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு – பாதுகாத்துக் கொள்வது எப்படி..?

கொரோனா வைரசால் இந்தியாவில் மட்டும் இன்றைய நிலவரப்படி 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கொரோனா இன்னும் பரவாமல் இருக்க சில வழிமுறைகளை பின்பற்றுவதே போதுமானது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு: இந்தியாவில் மட்டுமே இந்த வைரஸ் 73 பேரை பாதித்துள்ளது. இவர்களில் 56 பேர் இந்தியர்கள்,...
00:01:39

கடவுளுக்கே கொரோனா Mask ஆ..? மாஸ் காட்டிய அர்ச்சகர்..!

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

கொரோனாவால் இந்தியாவில் முதல் பலி – கேரளாவில் இருவர் கவலைக்கிடம்..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பலரும் உயிரிழந்து வரும் நிலையில் தற்போது இந்தியாவை சேர்ந்த முதியவர் ஒருவர் நோய் தோற்று அறிகுறியுடன் கர்நாடகாவில் சிகிக்சை பெற்று வந்தார். அவர் தற்போது உயிரிழந்து உள்ளார். உயிர்கொல்லி நோயான கொரோனா ..! சீனாவின் வூஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் இப்போது உலகில் 100 நாடுகளுக்கு மேலாக பரவ...

இந்தியாவில் 62 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் – தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்..!

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இன்று வரை 62 பேர்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. 4000க்கு மேல் பலி..! சீனாவின் ஹவான் நகரில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸின் தாக்கம் முதல் முதலில் 2019ம்...

கொரோனா உயிரிழப்பு 4000 ஐ தாண்டியது – இந்தியாவில் தொடர்ந்து உயரும் பாதிப்பு எண்ணிக்கை..!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸினால் உலகம் முழுவதும் இதுவரை 4000 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை 47 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. டிசம்பர் முதல் தொடங்கி..! சீனாவின் ஹவான் நகரில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸின் தாக்கம் முதல்...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..! இதுவரை 43 பேருக்கு கோவிட் 19..!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்றுவரை கொரோனா வைரஸால் இந்தியாவில் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரைக் குடிக்கும் கொரோனா..! இந்தியாவில் கொரோனா வைரஸினால் 10 லட்சம் பேர் பலியாகலாம் – அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலகின்...

இந்தியாவில் தீவிரமாகும் கொரோனா பாதிப்பு – ஐபிஎல் போட்டிகள் நடைபெறாது என தகவல்..!

இந்தியாவில் மார்ச் 29ம் தேதி தொடங்க உள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 13வது சீசன் கொரோனா பாதிப்பினால் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான தீவிர ஆலசோனையில் BCCI நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது. இந்தியாவில் 42 பேருக்கு பாதிப்பு..! இந்தியாவில் கொரோனா வைரஸினால் 10 லட்சம் பேர் பலியாகலாம் – அதிர்ச்சி...

இந்தியாவில் கொரோனா வைரஸினால் 10 லட்சம் பேர் பலியாகலாம் – அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..!

சீனாவில் தொடங்கி தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ள உயிர்க்கொல்லி கொரோனா வைரஸினால் இதுவரை 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஆசியாவில் மட்டும் 3,064 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று வெளியிட்டு உள்ள இதை பற்றிய ஆய்வறிக்கை நமக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. உலகம்...

சிக்கன், மட்டன், மீன் எல்லாம் சாப்பிட்டா கொரோனா வைரஸ் வருமா..? தெரிஞ்சு வச்சுக்கோங்க மக்களே..!

சீனாவில் ஹவான் நகரில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸினால் இதுவரை 3282 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது இது இந்தியாவிலும் பரவத்தொடங்கி இருப்பதால் இறைச்சி பிரியர்கள் மிகுந்த பயத்தில் உள்ளனர். ஆதாரம் இல்லை..! கொரோனா வைரஸ் முதலில் ஒரு இறைச்சி சந்தையில் இருந்து தான் பரவியதாக கூறப்படுவதால்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -spot_img