Friday, March 29, 2024

india fights corona

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார பணியாளர் உயிரிழப்பு – தெலுங்கானாவில் அதிர்ச்சி!!

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரபணியாளர் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார். தடுப்பூசி போட்டுகொண்ட பிறகு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தடுப்பூசிக்கு ஒருவர் பலி இந்தியாவில் கடந்த 17 ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது...

கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.200 – சீரம் நிறுவனம் தகவல்!!

நாடு முழுவதும் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்க உள்ள நிலையில், இன்று வெளியான அறிக்கைகளின்படி, ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் ரூ. 200 என விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது எனவும், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பினை வெளியிடும் என கூறப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி: சீரம்...

இந்தியாவில் பரவியதா புதிய வகை கொரோனா வைரஸ்?? நிதி ஆயோக் விளக்கம்!!

இங்கிலாந்தில் பரவியுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவவில்லை என்று நிதி ஆயோக்கின் உறுப்பினரான மருத்துவர் வி.கே பால் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து மக்கள் வீணாக அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் தெளிவுபடுத்தி உள்ளார். புதிய வகை வைரஸ்: இங்கிலாந்தில் தற்போது மக்கள் அனைவரும் அச்சம் அடையும் வண்ணம் புதிதாக ஒரு வகை கொரோனா...

இந்தியாவில் ஒரே நாளில் 24,337 பேருக்கு கொரோனா தொற்று – 333 பேர் உயிரிழப்பு!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று: இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது....

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா – ஒரே நாளில் 43 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், சில மாநிலங்களில் மட்டும் 2வது அலை தொடங்கி உள்ளதால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த மார்ச் மாதம்...

நாடு முழுவதும் நவம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!!

கொரோனா பரவல் சற்று குறைந்து உள்ள நிலையில் நாடு முழுவதும் நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு உத்தரவு...

இந்தியாவில் 50% பேருக்கு பிப்ரவரிக்குள் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

இந்தியாவில் இதுவரை 75 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் பாதிப்பு எண்ணிக்கையில் உலகளவில் 2வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் நாட்டின் 130 கோடி மக்களில் குறைந்தது பாதி பேர் (50%) அடுத்த பிப்ரவரி மாதத்திற்குள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என மத்திய சுகாதாரத்துறை அதிகாரி அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டு...

இந்தியாவில் 1 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிரிழப்புகள் – உலகளவில் 2வது இடம்!!

பிற நாடுகளில் கொரோனா பரவல் குறைந்து உள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் தாக்கம் இன்றளவும் கட்டுக்குள் வரவில்லை. இதனால் கொரோனா உயிரிழப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி உள்ளது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கொரோனா...

செப்.23 அன்று 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் நாளை மறுநாள் (செப்.23) பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா அதிகம் பாதித்த 7 மாநில முதல்வர்களுடன் காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இக்கூட்டத்தில் மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேச, தமிழக முதல்வர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது பிரதமர் மோடி...

இந்தியாவில் 52 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 1,174 பேர் பலி!!

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 96,424 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52 லட்சத்தை தாண்டியது, அதே நேரத்தில் ஒரே நாளில் 1,174 பேர் உயிரிழந்து உள்ளதால், இறப்பு எண்ணிக்கை 85,000 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு...
- Advertisement -spot_img

Latest News

தமிழக குடும்ப தலைவிகளே., உரிமைத் தொகை ரூ,1,500ஆக உயரும்? பாஜக அண்ணாமலை வாக்குறுதி!!!

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் பெண்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும்...
- Advertisement -spot_img