Wednesday, May 15, 2024

india fights corona

உலகளவில் 6 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – இந்தியாவில் எவ்வளவு தெரியுமா..?

உலகில் ஏறக்குறைய அனைத்து நாடுகளுக்கும் பரவி உள்ள கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. மேலும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளும் இதனால் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. 28 ஆயிரத்தை தாண்டிய பலி..! உலகளவில் இதுவரை 6,14,454 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை உயிர்...

தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 9 பேர்க்கு பாதிப்பு..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் உள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 9 பேர்க்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது....

தமிழகத்தில் மேலும் 6 பேர்க்கு கொரோனா உறுதி – சமூக பரவலாக மாறி விட்டதா கோவிட் 19..?

தமிழகத்தில் ஏற்கனவே 29 பேர்க்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதுவரை வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் சென்று வந்தவர்களை மட்டுமே தாக்கி இருந்த கொரோனா வைரஸ் தற்போது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரவத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில்...

இந்தியாவில் 600ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..! ‘விழித்திரு, விலகி இரு, வீட்டில் இரு’ முதல்வர் எடப்பாடி அறிவுரை..!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600ஐ தாண்டி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மக்களுக்கு உரையாற்றினார். 600ஐ தாண்டியது..! இந்தியாவில் 606 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 563 இந்தியர்கள், 43 வெளிநாட்டினர் அடங்கும். அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில்...

புதுச்சேரியில் 1 – 9ம் வகுப்பு வரை தேர்வில்லாமல் ஆல்பாஸ் – ஊரடங்கு உத்தரவால் நடவடிக்கை..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பிற்கும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பரிட்சையின்றி பாஸ்: இந்தியாவில்...

டாக்டர்கள் வீட்டிற்கு செல்ல தடை – கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை..!

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கள் வீட்டிற்குச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. தீவிரமடையும் கொரோனா..! இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நேரடியாக அந்த தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே...

தமிழகத்தில் கொரோனா வைரஸிற்கு முதல் பலி – மதுரையைச் சேர்ந்த 54 வயது நபர் காலமானார்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்தியாவில் 562 பேர்..! இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதுவரை 562...

சினிமா தொழிலாளர்களுக்கு ரூ. 20 லட்சம் நிதியவி வழங்கிய சிவகார்த்திகேயன், சிவக்குமார் குடும்பத்தினர்..!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து விதமான படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு உள்ளதால் பாதிப்பு அடைந்து உள்ள சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சிவக்குமார் குடும்பத்தினர் தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளனர். படப்பிடிப்புகள் நிறுத்தம்..! உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில்...

‘தமிழகத்தில் 144 தடை உத்தரவு, அனைத்து மாவட்ட எல்லைகளுக்கும் பூட்டு’ – கொரோனா நடவடிக்கையில் அரசு தீவிரம்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூடுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று உத்தரவு வெளியிட்டு உள்ளார். மாநில, மாவட்ட எல்லைகள் மூடல்: இந்தியாவில் ஏற்கனவே மாநிலங்களுக்கு இடையில் அத்தியாவசிய பொருட்களை தவிர வேறு எந்த விதமான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் 10,000 பேர்...

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா – அரசு, தனியார் மருத்துவமனைகளில் 60,000 படுக்கைகள் தயார்..!

நாடு முழுவதும் கொரோனவவால் பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் 60 ஆயிரம் படுக்கை வசதிகளை அரசு ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா வைரஸ் – உலகளவில் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது..! இந்தியாவிலும் கொரோனா வைரஸ் மிகவேகமாக பரவி வருவதால்...
- Advertisement -spot_img

Latest News

சொந்த மண்ணில் கெத்து காட்ட தயாராகும் இந்தியா…, போட்டிகளுக்கான அட்டவணை விவரம் உள்ளே!!

இந்திய ஆடவர் அணி ஐசிசி சார்பாக நடத்தப்படும் T20 உலக கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்திய மகளிர் அணியானது தென்னாபிரிக்கா அணிக்கு...
- Advertisement -spot_img