தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இந்தியாவில் 562 பேர்..!
இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதுவரை 562 பேர்க்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 18 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் உயிர் இழந்தார்.
இந்தியா முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு – பிரதமர் மோடி அறிவிப்பு..!
![](https://enewz.in/wp-content/uploads/2020/03/corona-india-2-2.jpg)
144 தடை உத்தரவில் என்னென்ன இயங்கலாம்?? இயங்கக் கூடாது??
இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரசால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்து உள்ளது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
To Subscribe Youtube Channel ![]() | Click Here |
To Join WhatsApp Group ![]() | Click Here |
To Join Telegram Channel![]() | Click Here |