Wednesday, April 24, 2024

delhi farmers issue latest

டெல்லி விவசாயிகள் போராட்டம் – வேளாண் சட்டங்கள் குறித்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்!!

டெல்லியில் சுமார் 100க்கும் அதிகமான நாட்களாக விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து ஆராய்ந்த 3 பேர் கொண்ட குழு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. வேளாண் சட்டம்: மத்திய அரசு கடந்த ஆண்டு இறுதியில் புதிய வேளாண் சட்டங்களை அறிவித்தது. இதனை எதிர்த்து கடந்த டிசம்பர் மாதம் முதல் விவசாயிகள்...

விவசாயிகள் போராட்டம் எதிரொலி – மத்திய அரசுக்கு ஆதரவாக அமெரிக்காவில் இந்தியர்கள் கார் பேரணி!!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை எதிர்க்கும் வகையில், மத்திய அரசுக்கு ஆதரவாக அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் காரில் பேரணி நடத்தியுள்ளனர். அமெரிக்காவில் கார் பேரணி மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டம் உலக மக்களிடையே...

நடிகர் தீப் சித்துவுக்கு மேலும் 7 நாள் போலீஸ் காவல் – டெல்லி செங்கோட்டை வன்முறை வழக்கு!!

டெல்லி விவசாயிகளின் போராட்ட வன்முறைக்கு காரணமாக இருந்ததாக கூறி நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரை மேலும் 7 நாள் போலீஸ் காவலின் கீழ் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 7 நாள் போலீஸ் காவல் கடந்த 80 நாட்களாக டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்...

பெங்களூரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது – விவசாய போராட்ட ‘டூல் கிட்’ பகிர்ந்த வழக்கு!!

டில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பான 'டூல் கிட்' வாசகத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்ததாக கூறி பெங்களூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டங்களை தெரிவித்துள்ளன. சுற்றுசூழல் ஆர்வலர் திஷா ரவி டெல்லியில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். குறிப்பாக கடந்த குடியரசு...

டெல்லியில் இணைய சேவைகள் முடக்கம் – நாளை நள்ளிரவு வரை நீட்டிப்பு!!

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைவதை தடுக்க கடந்த மாதம் 29ம் தேதி டெல்லியில் இணையசேவைகள் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து நாளை வரை அதற்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையசேவை துண்டிப்பு டெல்லியில் 65 வது நாளாக வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 26 ம் தேதி குடியரசு தினத்தை ஒட்டி...

டிராக்டர் பேரணிக்கு பின்பு 100க்கும் மேற்பட்டவர்கள் மாயம் – விவசாயிகள் அதிர்ச்சி தகவல்!!

கடந்த குடியரசு தின விழாவின் போது விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். அதில் வன்முறை வெடித்தது. தற்போது பேரணிக்கு பின்பு 100கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளதாக விவசாயிகள் ஓர் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டம்: விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு அறிவித்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற கூறி சுமார் கடந்த 2 மாத காலமாக...

டெல்லியில் 2 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம் – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!!

டெல்லியில் நேற்று விவசாயிகளுக்கும் கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் செய்யும் பகுதிகளில் 2 நாட்களுக்கு இணைய சேவையை முடக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் கடந்த 2 மாத காலமாக வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்காக அரசுடன் விவசாயிகளுக்கு ஏற்பட்ட...

விவசாயிகள் பேரணியில் நடந்த வன்முறை – 19 பேர் அதிரடி கைது!!

டெல்லியில் கடந்த குடியரசு தினவிழாவில் வன்முறை ஏற்பட்டது. தற்போது வன்முறை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 19 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். டெல்லி: டெல்லியில் கடந்த 2 மாத காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் மத்திய அரசு அறிவித்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். இதுவரை அரசுக்கும் விவசாயிகளுக்கும்...

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பின்னடைவு – 2 சங்கங்கள் விலகல்!!

டெல்லியில் விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து சுமார் 2 மாதங்களாக போராடி வருகின்றனர். தற்போது அந்த போராட்டத்தில் இருந்து 2 சங்கங்கள் விலகப்போவதாக அறிவித்துள்ளது. டெல்லி: டெல்லியில் விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2 மாத காலமாக போராடி வருகின்றனர். இன்றோடு இவர்கள் போராட்டம் தொடங்கி சுமார் 64 நாட்கள் ஆகியுள்ளது. இன்னும் இவர்களுக்கு ஓர்...

விவசாயிகள் போரட்டம் எதிரொலி – தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவைகள் முடக்கம்!!

தலைநகர் டெல்லியில் இன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையாக வெடித்ததை அடுத்து தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. அதே போல் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழா கொண்டாட்டம்: இன்று தலைநகர் டெல்லியில் 72 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இன்று பல வித சிறப்புகளுடனும்,...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img