Saturday, May 4, 2024

corona vaccine latest news

பொதுமக்கள் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்டமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு வசதியாக, முன்பதிவு ஏற்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் நாடு முழுவதும் முதற்கட்ட கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா...

இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி – 60 வயதிற்கு மேற்பட்டோர் போட்டுக்கொள்ள அரசு அறிவுறுத்தல்!!

கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டப்பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் நாள்பட்ட நோய்களையுடைய 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி வழங்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன. முதற்கட்டத்தில் சுகாதார...

தடுப்பூசி விநியோகத்தில் தனியார் நிறுவனம் – மத்திய அரசு திட்டவட்டம்!!

தற்போது இந்தியாவில் தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி விநியோகத்தில் தனியார் நிறுவனங்களை இறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கொரோனா தடுப்பூசி: கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவி வருகிறது. தற்போது தான் அனைத்து பகுதிகளிலும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் எந்த நாடும்...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மூவருக்கு மயக்கம் – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மூன்று முன்களபணியாளர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதால், தஞ்சை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்ட மூவருக்கு மயக்கம் இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16 ம் தேதி கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா தடுப்பூசி போடுவதில் முதல்கட்டமாக, கொரோனா...

25 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதி – மத்திய வெளியுறவுத்துறை அனுமதி!!

இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் கோவிஷீல்டு தடுப்பு மருந்தை, கனடா தவிர 25 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய வெளியுறவுத்துறை அனுமதி அளித்துள்ளது. இதுவரை 1.68 கோடி தடுப்பூசிகள் 20 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதி இந்தியாவில் கொரோனா அவசரகால பயன்பாட்டில் புனே சீரம் இன்ஸ்டிடியூட்யின் கோவிஷீல்டு தடுப்பூசியும், கோவாக்சின் தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளன....

195 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் எஸ்ஆர்எம் மற்றும் அப்பல்லோ உள்ளிட்ட 195 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கடந்த மாதம் 16 ம் தேதி முதல் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவதில் முதல் கட்டமாக கொரோனா முன்கள பணியாளர்களுக்கும், சுகாதார...

முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தடுப்பூசி – மத்திய அரசு அறிவிப்பு!!

இந்தியாவில் இன்று முதல் கொரோனாவிற்கான தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. தற்போது தடுப்பூசியை முன்பதிவு செய்வதற்காக மத்திய அரசு ஓர் செயலியை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த செயலி மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே முதலில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள்ளது. கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்காக கோவிஷீல்டு மற்றும்...

கொரோனா தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தடைந்தது – சுகாதாரத்துறை செயலாளர் அறிவிப்பு!!

நாடுமுழுவதும் வரும் 17 ம் தேதி கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளதை ஒட்டி இன்று காலை புனேவிலிருந்து தமிழகத்திற்கு கோவிஷீல்டு மருந்துகள் வந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் வருகிற 17 ம் தேதி முதல்...

ஜன.16 முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம் – மத்திய அரசு அறிவிப்பு!!

நாடுமுழுவதும் வரும் ஜனவரி 16 ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சுகாதார பணியாளர்கள், கொரோனா களப்பணியாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு. கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் வருகின்ற ஜனவரி 16 ம்...

‘கொரோனா தடுப்பு மருந்துகள் நாட்டின் கடைசி மைல் வரை கிடைக்கும்’ – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!!

இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் நாட்டின் கடைசி மைல் வரை உள்ள மக்களுக்கு கிடைக்கும் என மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உறுதியளித்துள்ளார். கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து தற்போது பயன்பாட்டில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. இந்த இரு...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img