Sunday, May 5, 2024

corona vaccine in india

இந்தியாவில் பக்கவிளைவுகளுடன் கொரோனா தடுப்பூசி – இதுவரை 447 பேர் பாதிப்பு!!

நாடு முழுவதும் கடந்த 17ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தடுப்பூசியால் சில பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 447 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதகமான விளைவுகள்: இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளாகிய கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த தடுப்பூசிகள் ஜனவரி...

கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.200 – சீரம் நிறுவனம் தகவல்!!

நாடு முழுவதும் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்க உள்ள நிலையில், இன்று வெளியான அறிக்கைகளின்படி, ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் ரூ. 200 என விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது எனவும், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பினை வெளியிடும் என கூறப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி: சீரம்...

முதல்கட்டமாக 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி – தமிழகத்தில் பணிகள் தீவிரம்!!

தமிழகத்தில் முதற்கட்டமாக சுமார் 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். மேலும் வரும் 16ம் தேதி அன்று கொரோனா தடுப்பூசியை வழங்குவதாக அறிவித்துள்ளனர். தமிழகத்திற்கு விரைவில் கொரோனா தடுப்பூசி வந்தடையும் என்று தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பூசி: தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்தே கொரோனா என்னும் வைரஸ் பரவி மக்களை துன்புறுத்தி...

‘கொரோனா தடுப்பு மருந்துகள் நாட்டின் கடைசி மைல் வரை கிடைக்கும்’ – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!!

இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் நாட்டின் கடைசி மைல் வரை உள்ள மக்களுக்கு கிடைக்கும் என மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உறுதியளித்துள்ளார். கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து தற்போது பயன்பாட்டில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. இந்த இரு...

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்!!

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷா வரதன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றது. கொரோனாவிற்கான தடுப்பூசி: உலகளவில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் கொரோனாவிற்கான தடுப்பூசி பரிசோதனை தற்போது ஒப்புதலுக்காக காத்து இருக்கின்றது. தடுப்பூசி பெறப்பட்டதும் அதனை...

ஓரிரு நாட்களில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் – எய்ம்ஸ் இயக்குனர் தகவல்!!

இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள "கோவிஷீல்டு" கொரோனா தடுப்பு மருந்திற்கு இன்னும் ஓரிரு நாட்களில் ஒப்புதல் கிடைத்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு மற்றும் இந்த தடுப்பூசி குறித்தும் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலெரியா பேசியுள்ளார். கொரோனாவிற்கான தடுப்பூசி: கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க தொடர்ந்து அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. அதில்...

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை – CoWin செயலி மூலம் கண்காணிப்பு!!

கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவதில் அனைத்து நாடுகளும் தயாராக உள்ளது. மேலும் தற்போது கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகையை இந்தியா தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி: நாட்டில் கடந்த  ஓராண்டாகவே  கொரோனா என்னும் வைரஸ் அனைவரையும் பாதித்து வருகிறது . மேலும் 1 ஆண்டு ஆகியும் உலக நாடுகள் அனைத்தும் இன்னும் கொரோனா வைரஸில் இருந்து முழுவதுமாக மீளவில்லை. தற்போது...

கொரோனா தடுப்பூசிக்கான முன்னோட்டம் – 4 மாநிலங்களில் நடத்த மத்திய அரசு திட்டம்!!

இந்தியாவில் கொரோனாவிற்கான தடுப்பூசி கிடைத்ததும் எப்படி அதனை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு ஆந்திரா, அசாம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் முன்னோட்டம் நடத்த உள்ளது. இந்த முன்னோட்டத்தில் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் கொரோனாவிற்கான தடுப்பூசி தயாரிப்பில் 3ஆம் கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றது. தடுப்பூசிகள்...

நாடு முழுவதும் ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் அவசரகால பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். மேலும் முன்களப் பணியாளர்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். கொரோனா தடுப்பூசி: நாடு முழுவதும் இதுவரை...

30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!

உள்நாட்டு உற்பத்தியில் நாட்டில் உள்ள 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி: கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது மத்திய அரசு. தற்போது கொரோனாவின் வேகம் குறைந்து...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img