Friday, April 26, 2024

corona vaccine in india

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு 1.6 கோடி தடுப்பு மருந்துகள் ஏற்றுமதி – மத்திய அரசு தகவல்!!

இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. தடுப்பு மருந்து ஏற்றுமதி இந்தியாவில் கொரோனா அவசரகால பயன்பாட்டில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகள் உள்ளன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இந்த தடுப்பு மருந்துகள்...

கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டு கொண்ட மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் – வைரலாகும் புகைப்படம்!!

வயதானவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரகண்ட், மஹாராஷ்டிரா ஆளுநர்கள் உட்பட சில அமைச்சர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவதில் முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார...

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி வழங்கல் – மூன்றாவது இடத்தை பிடித்த இந்தியா!!

தற்போது அனைத்து உலக நாடுகளிலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. தற்போது எந்த நாடு அதிகமாக தடுப்பூசிகளை வழங்கியுள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி: உலக நாடுகள் அனைத்திலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா என்னும் கொடிய வைரஸ் மக்களை துன்புறுத்தி வருகிறது. தற்போது தான் சில நாடுகளில் கொரோனாவின்...

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மது அருந்தலாமா?? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!!

சென்னையில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மது அருந்தலாமா என்ற சந்தேகத்திற்கு விளக்கம் அளித்துள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு ஆகிய தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி...

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா சிகிச்சை அளவு குறைவு இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அது போல புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என மத்திய...

25 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதி – மத்திய வெளியுறவுத்துறை அனுமதி!!

இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் கோவிஷீல்டு தடுப்பு மருந்தை, கனடா தவிர 25 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய வெளியுறவுத்துறை அனுமதி அளித்துள்ளது. இதுவரை 1.68 கோடி தடுப்பூசிகள் 20 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதி இந்தியாவில் கொரோனா அவசரகால பயன்பாட்டில் புனே சீரம் இன்ஸ்டிடியூட்யின் கோவிஷீல்டு தடுப்பூசியும், கோவாக்சின் தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளன....

அவரசகால தடுப்பூசிக்கான விண்ணப்பம் வாபஸ் – ஃபைசர் நிறுவனம் அறிவிப்பு!!

இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்காக தனது கொரோனா தடுப்பூசியை போடும்படி மத்திய அரசாங்கத்திடம் விண்ணப்பித்திருந்தது ஃபைசர் நிறுவனம். தற்போது அந்த விண்ணப்பத்தை திரும்ப பெற்றுள்ளது. கொரோனா தடுப்பூசி இந்தியாவில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த இரண்டு தடுப்பூசிகளும் மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு சோதனை...

195 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் எஸ்ஆர்எம் மற்றும் அப்பல்லோ உள்ளிட்ட 195 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கடந்த மாதம் 16 ம் தேதி முதல் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவதில் முதல் கட்டமாக கொரோனா முன்கள பணியாளர்களுக்கும், சுகாதார...

‘இந்தியாவில் 35 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’ – சுகாதாரத்துறை தகவல்!!

இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி 35 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 35 லட்சம் பேருக்கு தடுப்பூசி இந்தியாவில் கடந்த 17 ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியில் சாதாரணமான பக்க விளைவுகள் கண்டு பிடிக்கப்பட்டதை...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 24 மணிநேரத்தில் ஒருவர் உயிரிழப்பு – உத்திரபிரதேசத்தில் பரிதாபம்!!

உத்திர பிரதேசத்தை சேர்ந்த சுகாதார பணியாளர் ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 24 மணிநேரத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அவர் இறந்ததற்கு காரணம் தடுப்பூசி அல்ல என்று அம்மாநில நிர்வாகம் மறுத்து வருகிறது. சுகாதார பணியாளர் பலி கடந்த சனிக்கிழமை முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகிறது. மத்திய அரசு...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img