Sunday, May 5, 2024

corona vaccine in india

முன்பதிவு செய்தவர்களுக்கே கொரோனா தடுப்பூசி கிடைக்கும் – மத்திய அரசு தகவல்!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் வரிசையில் உள்ள நாடுகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. தற்போது கொரோனா தடுப்பூசியை முன்னுரிமை படி முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அளிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி: அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ரஷ்ய உள்ளிட்ட நாடுகள் கொரோனா தடுப்பூசி பணிகளை தொடங்கிய...

முதலில் யாருக்கு கொரானாவிற்கான தடுப்பூசி – மத்திய அரசு விளக்கம்!!

ஒரே அமர்வில் 100 பேருக்கு இந்தியாவில் தடுப்பூசி போடப்படும் எந்திரபிஉ மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தடுப்பூசிகள் விரைவாக கிடைக்க இருப்பதால் மக்களுக்கு வழங்குவது குறித்த அட்டவணை தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் பரவல்: கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா நோய் பரவ ஆரம்பித்தது. இந்த நோய் பரவலை தடுக்க அரசு சார்பில் பல...

கொரோனா தடுப்பூசி குறித்து விவாதம் – பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்!!

நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகிப்பது குறித்து பிரதமர் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் முதல் எதிர் கட்சியினர் வரை பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கி வருகின்றனர். கொரோனா தடுப்பூசி: கொரோனாவிற்கான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அனைத்து நாடுகளும் தீவிரமாக இருந்து வருகின்றன. அதே...

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் வழங்கப்படும் என்று மத்திய அரசு சொல்லவில்லை – சுகாதாரத்துறை செயலர் பேட்டி!!

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று ஒருபோதும் மத்திய அரசு கூறவில்லை என்று சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் பேட்டிளித்துள்ளார். குறிப்பிட்ட அளவிலான மக்களுக்கு தான் முதலில் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டடுள்ளார். கொரோனா நோய் பரவல்: கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து அனைத்து நாடுகளுக்கும் கொரோனா என்ற கொடிய வைரஸ்...

ஜூலைக்குள் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் – மத்திய அமைச்சர் தகவல்!!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ஜூலை 2021 க்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு 400 முதல் 500 மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுப் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு என்று தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி குறித்து ஆராய உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் கொரோனா வைரஸ்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img