Friday, May 3, 2024

corona updates

போதை பொருட்களை பயன்படுத்துபவர்கள் மூலமாக கொரோனா பரவும் அபாயம் – சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!!

குட்கா போன்ற போதை பொருட்களை அதிகமாக பயன்படுத்துபவர்களால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பு : கடந்த சில தினங்களாக மக்கள் திரும்பவும் பழைய வாழ்க்கை முறைக்கு திரும்பி வருகின்றனர். யாரும், கொரோனா காலதடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதில்லை. இது கொரோனா மீண்டும் பரவ வழிவகை செய்கிறது. இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்...

எம்எல்ஏ.,களின் சம்பளத்தில் 30 சதவீத பிடித்தம் – உத்தரகாண்ட் அரசு அதிரடி!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க எம்எல்ஏக்களின் சம்பளத்தில் 30 சதவீதத்தை பிடித்தம் செய்ய அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பு: கொரோனா நோய் பரவல் காரணமாக பல பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம். அதிலும் குறிப்பாக பொருளாதார நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்...

சுயதனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் “அம்மா கோவிட் 19 திட்டம்” – முதல்வர் துவக்கி வைப்பு!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக பல திட்டங்களை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கை: கொரோனா நோய் தொற்றை தவிர்க்க தமிழக அரசு சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது,. அதில், ஒரு அம்சமாக இன்று "அம்மா கோவிட் - 19 வீட்டு பராமரிப்பு" என்று திட்டத்தை அறிமுகபடுத்தினார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு...

ரஷ்யா தடுப்பூசியை சரியாக பரிசோதிக்கவில்லை – ஜெர்மனி குற்றசாட்டு!!

ரஷ்யா நாடு கண்டுபிடித்துள்ள முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஜெர்மனி நாட்டின் சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி: கடந்த சில நாட்களாக உள்ள உலக நாடுகளுக்கு மத்தியில் யார் முதலில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க போகிறது என்று ஒரு போட்டி நிலவி வந்தது. ஆனால், உலகின் முதல் தடுப்பூசி கண்டுபிடிக்கபட்ட நாடு என்ற பெருமையை தட்டி சென்றது...

ரஷ்யாவிடம் இருந்து தடுப்பு மருந்து வாங்கப்படுமா?? – இன்று டெல்லியில் உயர்நிலை குழு ஆலோசனை!!

ரஷ்யா தனது முதல் கொரோன தடுப்பு மருந்தை கண்டுபிடித்ததை அடுத்து இந்தியா உட்பட பல நாடுகள் அந்த மருந்தினை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த மருந்தினை வாங்கலாமா என்று இன்று டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. புதிய மருந்து: கடந்த சில நாட்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருவது, கொரோனா என்னும் நோய் கிருமி...

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – பதிவு செய்யும் ரஷ்யா!!

கொரோனா பரவலக்குக்கான உலகின் முதல் தடுப்பு மருந்தை ரஷ்யா வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து: கொரோனா பரவால்லை கட்டுப்படுத்த பலரும் தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்க போராடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ரஷ்யா நாட்டு அரசு தீவிரமாக இந்த பணிகளில் இறங்கி வந்தது. மாஸ்கோவின் கமலேயா நிறுவனம்...

சிறப்பான கொரோனா தடுப்பூசி எங்களிடம் உள்ளது – இஸ்ரேல் அறிவிப்பு!!

இஸ்ரேல் நாட்டில் கொரோனா தடுப்பு மருந்து தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல்: கடந்த ஆண்டு சீனாவில் அதிகமாக பரவிய கொரோனா என்ற நோய் கிருமி அனைத்து நாடுகளுக்கும் வேகமாக பரவியது. அது தற்போது உள்ள நிலவரப்படி, உலகில் உள்ள 2 கோடி பேரை பாதித்துள்ளது. ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும் இஸ்ரேல்...

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று – அச்சத்தில் பிற அமைச்சர்கள்!!

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். கொரோனா பரவல்: கடந்த சில நாட்களாக பலருக்கும் இந்த கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக தற்போது முக்கிய அமைச்சர்கள், தலைவர்கள் என்று எல்லாருக்கும் பரவி வருகிறது. 2 நாட்களுக்கு முன்...

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிர்பலி – குறையும் பாதிப்பு எண்ணிக்கை!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் இன்னும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் தொற்று பரவிக் கொண்டுதான் இருக்கிறது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து மேலும் அதிகரித்து வருகிறது. ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க!! 5000த்தை தாண்டிய கொரோனா பாதிப்பு தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம்...

நிமிடத்திற்கு ஒருவர் கொரோனாவால் மரணம் – அமெரிக்காவில் கோரத்தாண்டவம்!!

அமெரிக்காவில் ஒரு நிமிடத்திற்கு ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார் என்று அதிர்ச்சிகரமான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த சில நாட்களாக கொரோனா பதிப்பில் அமெரிக்கா தான் முதல் இடத்தில இருந்து வந்தது. அதிலும் முக்கியமாக, கலிபோர்னியா, டெஸ்சஸ் பிளோரிடா மற்றும் கரோலினா போன்ற மாகாணங்களில் தான் அதிகமாக பாதிப்பு இருந்து வந்தது என்று, நியூயார்க் வெளியிட்ட...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img