Saturday, April 20, 2024

corona updates

சென்னையில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா அபராதம் – மாநகராட்சி ஆணையர் தகவல்!!

சென்னையில் மட்டும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாத தனிநபர் மற்றும் நிறுவனகளிலிருந்து வசூலிக்கப்பட்ட அபராதத்தொகை 3.48 கோடி ரூபாய் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அபராத தொகை கொரோனா ஊரடங்கு காலத்தில் மாநில அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத தனிநபர் மற்றும் நிருவனங்களிலிருந்து அபராதத்தொகை வசூலிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சென்னையில்...

ஆகஸ்ட் 1 வரை அவசர நிலை பிரகடனம் நீடிப்பு – மலேசிய அரசு அறிவிப்பு!!

தற்போது உலகம் முழுவதும் வேகமெடுத்திருக்கும் புதிய வகை கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மலேசியாவில் ஆகஸ்ட் 1ம் தேதி வரை அவசரநிலை பிரகடனத்தை அறிவித்திருக்கிறது மலேசியா அரசு. அவசரநிலை பிரகடனம் கடந்த மாதம் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய புதியவகை கொரோனா இந்தியா, ஜெர்மனி, லெபனான், மலேசியா உள்ளிட்ட 9 நாடுகளை தாக்கியுள்ளது. அதி தீவிரமாக பரவும்...

முருங்கை கீரை உட்கொண்டால் கொரோனா வராது – மத்திய மண்டல தலைவர் உரை!!

காவலர்களுக்கு தற்காப்பு பயிற்சி வகுப்பில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம் பேசுகையில் கீரை வகை உணவுகளை உட்கொண்டால் கொரோனா போன்ற வைரஸ் நம்மை தாக்காது என்று அறிவுரை கூறி உள்ளார். காவல்துறை பயிற்சி: திருச்சியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு கலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த பயிற்சியில் திருச்சி சரக டிஐஜி ஆனி...

இனி 5 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியலாம் – ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் அசத்தல்!!

கொரோனா வைரஸ் ஒருவருக்கு உள்ளதா?? இல்லையா?? என்பதை அறிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஐந்து நிமிடங்களில் தொற்று பாதிப்பை கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். கொரோனா பாதிப்பு: கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா என்ற நோய் தொற்று அனைத்து நாடுகளுக்கும் பரவியது. அதனால், அனைத்து நாட்டு அரசுகளும் முழு பொது...

கொரோனாவால் பாதிக்கப்பட்டால் காது கேட்கும் திறனை இழக்க நேரிடலாம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

கொரோனா நோய் தாக்கம் ஏற்பட்டால் காது கேட்கும் திறன் பாதிக்கப்படும் என்று அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. பலருக்கும் இந்த பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு: உலக மக்கள் அனைவரையும் கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகின்றது. தற்போது உள்ள நிலவரப்படி உலகில் உள்ள 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயின் வீரியம்...

பிறந்து 14 நாட்கள் ஆன குழந்தையுடன் கொரோனா களப்பணி – உ.பி., பெண் ஆட்சியர் அசத்தல்!!

கொரோன பரவல் அச்சம் காரணமாக அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது சொந்த பிரச்சனைகளையும் மறந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தின் பெண் ஆட்சியர் ஒருவர் பிரசவம் முடிந்து 14 நாட்களில் பணிக்கு திரும்பியுள்ளது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. கொரோனா கால களப்பணியாளர்கள்: கடந்த டிசம்பர் மாதம் கொரோனா என்ற வைரஸ் தொற்று நோய்...

உலக மக்கள் தொகையில் 10% பேருக்கு கொரோனா இருக்கும் – WHO அதிர்ச்சி தகவல்!!

உலக மக்கள் தொகை கணக்கில் 10 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. இந்த தகவலை உலக சுகாதார அமைப்பின் அவசர திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் பாதிப்பு: கடந்த சில மாதங்களுக்கு முன் சீனாவில் இருந்து கொரோனா என்ற வைரஸ் உலகில்...

பொது முடக்க தளர்வால் அதிகமாக பரவிய கொரோனா – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

5 ஆம் கட்ட தளர்வு எதிரொலியாக தற்போது கொரோனா பரவல் அதிதீவிரமாக பரவி உள்ளது என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரவலுக்கு Super Spreading Event தான் காரணம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். கொரோனா பாதிப்பு: கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா என்ற நோய் தொற்று அதிகமாக...

3 மாவட்டங்களில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு- மாநில அரசு அதிரடி!!

கேரளா மாநிலத்தில் கொரோனா பரவல் மூன்று மாவட்டங்களில் அதிகரித்து வருவதால் அங்கு பொது முடக்க 144 தடை உத்தரவு 1 மாத காலத்திற்கு போடப்பட்டுள்ளது. மக்கள் சில நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பரவல்: கடந்த சில நாட்களாக கேரளா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக எர்ணாகுளம், தலைநகரான திருவனந்தபுரம்...

சிறுவர்கள் மூலமாக தான் கொரோனா பரவுகிறது – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

கொரோனா என்ற வைரஸ் அதிகமா பரவ சிறுவர்கள் தான் கரணம் என்று அதிர்ச்சிககரமான ஆய்வு முடிவுகள் தெரியவந்துள்ளது. குழுந்தைகள் தான் அதிக பங்கு வகிக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்: கடந்த சில மாதங்களாக உலக நாடுகள் அனைத்தையும் அச்சபடுத்தி வருகிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ். இந்த வைரஸ் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களை தான் அதிகம்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img