Monday, May 20, 2024

corona updates

பள்ளி மாணவிகளுக்கு நாப்கின், மாணவர்களுக்கு முட்டை – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

அம்மா உணவகங்களில் தரமான உணவுகள் வழங்கவும், பள்ளிகளில் மாணவிகளுக்கு நாப்கின் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது, உயர்நீதிமன்றம். கொரோனா பொது முடக்கம்: கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொரோனா பரவலால், 7 ஆம் கட்டமாக பொது முடக்கம் தமிழக அரசு நீடித்து உள்ளது. இதனால், பலருக்கும் வேலை இல்லாத நிலை ஏற்பட்டு...

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை & முதலீடுகள் – முதல்வர் உரை !!

இந்தியாவில் கொரோனா பரிசளித்தானை மையங்கள் அதிக அளவில் தமிழகத்தில் தான் உள்ளது என்று நடந்து கொண்டு இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்து உள்ளார். ஊரடங்கு நீடிப்பா?? தளர்வகளுடன் கூடிய பொது முடக்கம் வரும் 31ஆம் தேதி முடிவடைகிறது. இங்தக நிலை பொது முடக்கம் நீடிக்க படுமா? என்ற கேள்விகள் தொடர்ச்சியாக கேட்டகப்பட்டு வந்தன. அதற்காக இன்று முதல்வர்...

ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு அதிநவீன கொரோனா பரிசோதனை – பிரதமர் துவக்கி வைக்கிறார்!!

ஒரே நாளில் 10,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யக்கூடிய அதிநவீன பரிசோதனை மையங்களை காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி இன்று மாலை திறந்து வைக்கிறார். கொரோனா தொற்று: கடந்த சில நாட்களாக கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவலாக எல்லா நாடுகளையும் மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. அதன்படி, இந்தியாவில் மட்டும் கடந்த சில மாதங்களில் 14...

தனது சொந்த குழந்தையை விற்ற தந்தை – வறுமையால் அவலம்..!!

கொரோனாவால் அதிக பாதிக்கப்பட்ட தொழிலாளி ஒருவர் தன் சொந்த குழந்தையை காசுக்காக விற்றது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவால் பாதிப்பு: நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றால் அரசு முழு பொது முடக்கத்தை செயல்படுத்தி உள்ளது. இதனால் பலர் வேலை இழந்து உள்ளனர். பலர் வறுமைக்கோட்டிற்கு கீழ் சென்று உள்ளனர். அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள...

கொரோனா பாதிப்பு செப்டம்பர் மாத நடுவில் சரிய தொடங்கும் – பொதுச் சுகாதார மையத்தின் இயக்குநர் தகவல்..!!

இந்தியா போன்ற பரந்த தேசத்தில் அனைத்து மாநிலத்திலும் ஒரே மாதிரி தான் கொரோனா பரவல் இருக்கும் என்று சொல்ல முடியாது, அது மாறுபட்டு தான் இருக்கும் என்று பொதுச் சுகாதார மையத்தின் இயக்குநர் மருந்துவர் பேராசிரியர் ஜி.வி.எஸ். மூர்த்தி பேட்டி அளித்து உள்ளார். கொரோனா பரவல்: உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் கொரோனா பரவல் தீவிரமாக இருந்து...

கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்தது – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்..!!

கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த கொரோனா பரவல் தற்போது 42% ஆக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை 26% ஆக குறைந்து உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறி உள்ளார். கொரோனா வீரியம்: கடந்த சில மாதங்களுக்கு முன் பல நாடுகளுக்கு கொரோனா என்ற வைரஸ் பரவி மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாகியது. குறிப்பாக தமிழகத்தில்,...

ஒரு நாளைக்கு 7 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி உற்பத்தி – இந்திய நிறுவனம் தகவல்!!

தினமும் 7 கோடிக்கும் அதிகமான மற்றும் மக்களுக்கு பயன் அளிக்க கூடிய தடுப்பூசிகளை தயாரிக்க முழுவீச்சில் இறங்கி உள்ளது, இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் நிறுவனம். கொரோனா பாதிப்பு: கடந்த சில நாட்களுக்கு முன் சீனாவில் இருந்து கொரோனா என்ற இந்த வைரஸ் பல நாடுகளுக்கு அடுத்து அடுத்து வேகமாக பரவி பலரை காவு வாங்கியது. இதன் தாக்கம்...

கொரோனாவால் இறந்ததற்கு ஆம்புலன்ஸ்க்கு தீ வைப்பு – பெங்களூரில் பரபரப்பு..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரை அடுத்து உள்ள பெலகாவியில் கொரோணவால் உயிரிழந்த அதிர்ச்சியில் அங்கிருந்த ஆம்புலன்சிற்கு உறவினர்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது. ICU வார்டில் இருந்த மருத்துவரையும் தாக்கியதாக தகவல். கற்களும் வீசப்பட்டது: கொரோனா தொற்று ஏற்பட்டு நேற்று மரணம் அடைந்த துக்கத்தை தாளாமல், மருத்துவமனைக்கு சொதந்தமான ஆம்புலன்சில் தீ வைத்தனர். மேலும் BIMS மருத்துவ வளாகம்...

மாணவர் ஆர்வலர் ஷர்ஜீல் இமாம்க்கு கொரோனா தொற்று – குவஹாத்தி சிறையில் வேகமாக பரவுகிறது!!

1,000 கைதிகளைக் கொண்ட குவாஹாட்டி மத்திய சிறைச்சாலையின் குறைந்தது 435 கைதிகளை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதில் மாணவர் ஆர்வலர் ஷர்ஜீல் இமாமும் ஒருவர். ஷர்ஜீல் இமாம்: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யூ) பி.எச்.டி மாணவர் ஷர்ஜீல் இமாம், கடந்த ஆண்டு சி.ஏ.ஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சையான முறையில் பேசியதாக குவஹாத்தி மத்திய சிறையில்...

கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சியைத் திருட முயலும் சீனா ஹேக்கர்கள் – அமெரிக்கா குற்றச்சாட்டு!!

கோவிட் -19 தடுப்பூசி ஆராய்ச்சியைத் திருட முயன்றதற்காகவும், பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள் உட்பட அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் உள்ள நூற்றுக்கணக்கான நிறுவனங்களை ஹேக்கிங் செய்ததற்காக இரண்டு சீன பிரஜைகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்கா குற்றச்சாட்டு: அமெரிக்கா, சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களை லி சியாயு, 34, மற்றும் 33 வயதான...
- Advertisement -spot_img

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம்

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் https://www.youtube.com/watch?v=AW56e1N7TMc  Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -spot_img