corona updates
செய்திகள்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் அலட்சியம்?? ஆக்சிஜன் கிடைக்காமல் 3 கொரோனா நோயாளிகள் பலி!!
திருப்பூர் அரசு மருத்துவமனையில் 40 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத் திணறி மரணம் அடைந்துள்ளனர். மருத்துவமையின் அலட்சியத்தால் தான் இவ்வாறு நிகழ்ந்துள்ளது என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கொரோனா வார்டு:
திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை தவிர்த்து உள்நோயாளிகள்...
அறிவியல்
கபசுர குடிநீர் கொரோனாவிற்கு எதிராக போராடுகிறது – ஆய்வில் தகவல்!!
கபசுர நீர் மூலமாக கொரோனா பரவலுக்கான எதிராக நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து இருப்பதாகவும், கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சித்தமருத்துவமுறை காரணமாக கொரோனா நோயில் இருந்து விடுபட்டுள்ளனர் என்ற தகவலை மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பதில்:
கடந்த சில நாட்களாக மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகின்றது. இதில் நாட்டில் நடக்கும்...
உலகம்
திட்டமிட்டு கொரோனா வைரஸை உருவாக்கிய சீனா – வைராலஜிஸ்ட் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!
கொரோனா வைரஸை உஹானில் உள்ள பரிசோதனை கூடத்தில் சீனா வேண்டும் என்றே உருவாக்கியது என்று அங்கு பணியாற்றிய வைராலஜிஸ்ட் ஒருவர் வெளியிட்ட வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ்:
கொரோனா என்ற நோய்க்கிருமி கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உஹானில் இருந்து அனைத்து நாடுகளுக்கும் பரவியது. இதனால் தற்போது வரை உலகில் உள்ள...
அறிவியல்
கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை வெற்றி – பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு மற்றும் பாரத் பயோடெக் இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை மிருகங்களுக்கு செலுத்தி பரிசோதித்ததில் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி:
இந்தியாவில் கொரோனா நோய் பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றது. இதனால் கொரோனாவிற்கான தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிப்பதில் மருத்துவர்கள் மற்றும்...
அறிவியல்
பிளாஸ்மா சிகிச்சை முறையால் பயன் இல்லை – ஐ.சி.எம்.ஆர் தகவல்!!
பிளாஸ்மா சிகிச்சை முறை கொரோனா தொற்று இறப்புகளை குறைக்கவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தகவல் தெரிவித்துள்ளது.
பிளாஸ்மா சிகிச்சை:
கொரோனா நோய் தொற்று காரணமாக ஏற்படும் இறப்புகளை பிளாஸ்மா சிகிச்சை முறை குறைக்கவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆராய்ச்சி 39 மருத்துவமனைகளில் உள்ள பிளாஸ்மா...
அறிவியல்
தன்னார்வலருக்கு உடல்நல குறைபாடு – ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்!!
இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா செனெகா நிறுவனம் இணைந்து நடத்திய தடுப்பு மருந்து சோதனையில் ஒருவருக்கு உடல் நலகுறைவு ஏற்பட்டதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து:
உலகில் அனைத்து மக்களையும் அதிகமாக அச்சுறுத்தி வருகிறது கொரோனா நோய் தொற்று. இந்த நோய் தொற்றால் தற்போது உள்ள நிலவரப்படி 8 லட்சத்திற்கும்...
செய்திகள்
சென்னையில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு – ஆய்வில் அதிர்ச்சி!!
சென்னையில் கொரோனா நோய் தொற்று ஐந்தில் ஒருவருக்கு உள்ளது என்று ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
கொரோனா தொற்று:
மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களான மும்பை மற்றும் சென்னை போன்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை கணக்கிடுவதற்காக மத்திய அரசின் உத்தரவின் பெயரில் இந்தியா மருத்துவ ஆராய்ச்சி குழு ஆய்வு நடவடிக்கைகளை...
Uncategorized
மீண்டும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – பீதியடைந்துள்ள மற்ற அமைச்சர்கள்!!
உத்தரபிரதேச மாநிலத்தில் கேபினட் அமைச்சரான சித்தார்த் நாத் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு:
கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று இந்தியாவில் பரவலாக அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில், கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. தற்போது அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் என்று அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தின் கேபினட் அமைச்சரான சித்தார்த் நாத்...
செய்திகள்
கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்க திட்டம் – ஆஸ்திரேலியா பிரதமர் அறிவிப்பு!!
ஆஸ்திரேலியா அரசு தனது நாட்டு மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசியை வழங்க திட்டமிட்டுள்ளது.
கொரோனா பரவல்:
கடத்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகத்தில் உள்ள அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் தடுப்பூசி கண்டுபிடிக்கும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இங்கிலாந்தில் உள்ள அஸ்ட்ராஜெனெகா பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசியை தற்போது பரிசோதித்து...
செய்திகள்
கொரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் – அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி!!
இறந்தவர்களின் பட்டியலை பார்த்து அவர்கள் அனைவரும் கொரோனாவால் தான் இறந்துள்ளனர் என்று நினைத்து அச்சப்பட வேண்டாம், என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
கொரோனா இறப்பு விகிதம்:
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிக அதிகமாக கூடியுள்ளது. தமிழகத்திலும் இந்த எண்ணிக்கை அதிகமாக தான் காணப்படுகிறது.
தொலைக்காட்சி பெட்டி மேலே விழுந்து குழந்தை பலி –...
Latest News
TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்
https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0
Enewz Tamil இன்ஸ்டாகிராம்