Sunday, May 19, 2024

chennai weather report

தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

காற்று மாறுபாட்டின் காரணமாக தென் தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. லேசான மழை இன்று 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி...

மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!

தென் தமிழக கடலோரப்பகுதிகளில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வானிலை அறிக்கை தென் தமிழக கடலோரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு தென் தமிழக பகுதியான திருநெல்வேலி,...

தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வானிலை அறிக்கை இலங்கைக்கு தென் கிழக்கே 1.5 கிலோமீட்டர் உயரம் வரை காணப்படும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை...

தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் ஏற்பட்டுள்ள...

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வரும் அடுத்த ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை காணப்படும். வானிலை அறிக்கை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம்...

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

இலங்கை மற்றும் குமரிக்கடல் அருகே நிலவும் காற்று சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை காணப்படும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை அறிக்கை இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் காற்று சுழற்சி வட கேரளா பகுதி வரை நீடித்ததின் காரணமாக அடுத்த 24...

அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் தகவல்!!

இன்று முதல் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் வானிலை வறண்டு காணப்படும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தொடர்ந்து வரப்போகும் நாட்களில் வெப்பநிலை சற்று உயரக்கூடும் எனவும் தகவல்கள் பெறப்பட்டுள்ளது. வறண்ட வானிலை தமிழகத்தில் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு அதாவது இன்று முதல் வெள்ளிக்கிழமை (05-03-2021) வரை தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும்...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் தகவல்!!

இன்று முதல் அடுத்து வரவுள்ள ஐந்து நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. வறண்ட வானிலை கடந்த இரு தினங்களாக தென் மேற்கு பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சியினால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானமழை காணப்பட்டது. மேலும் காரைக்கால் மற்றும் தமிழகத்தின் கரையோர பகுதிகளிலும்...

அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று முதல் வரும் மூன்று நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. காரைக்கால் புதுச்சேரி பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என அறிவிப்புகள் வந்துள்ளது. வானிலை மையம் தகவல் தமிழகத்தில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பிப்ரவரி 22ம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என...

தமிழகத்தில் இடிமின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் தற்போது தகவல் அளித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கும் கடலுக்கு செல்ல எச்சரிக்கை எதுவும் உள்ளதா என்பது பற்றிய தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. வானிலை நிலவரம்: 17.02.2021 முதல் வரும் 18.02.2021ம் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img