Monday, May 6, 2024

chennai weather forecast latest

அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வறண்ட வானிலை தற்போது வெளி வந்த சென்னை வானிலை மையத்தின் பகல் நேர அறிவிப்பின் படி தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில்...

அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனை முன்னிட்டு அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். மேலும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட...

தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழை – வானிலை மையம் தகவல்!!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: 01.02.2021 மற்றும் 02.02.2021 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். மேலும்...

அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

அடுத்த 3 நாட்களுக்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: கிழக்கு திசை காற்றலை காரணமாக 30.01.2021 முதல் 02.02.2021 வரை தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும்...

அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

அடுத்துவரும் 4 நாட்களுக்கு தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை நிலவரம் பற்றியும் தகவல் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையாக நிலவும். மேலும் கிழக்கு திசை காற்றலைகள் காரணமாக அடுத்துவரும் 4 நாட்களுக்கு தென்...

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் எனவும் அடுத்த 2 நாட்களுக்கு தென்தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை மையம் அறிவிப்பு சென்னை வானிலை மையத்தின் பகல்நேர அறிக்கையின் படி அடுத்த 48 மணிநேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில்...

தென் தமிழக பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் வறண்ட வானிலையாக காட்சியளிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 4 நாட்கள் குறித்த வானிலை நிலவரத்தையும் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: 26.01.2021 முதல் 28.01.2021ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையாக நிலவும். மேலும் வரும் 29.01.2021 மற்றும் 30.01.2021 ஆகிய...

அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்குரிய வானிலை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. வானிலை நிலவரம்: வரும் 25.01.2021ம் தேதி முதல் 27.01.2021ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வானம் வறண்ட வானிலையாகவே நிலவும். மேலும் வரும் 29.01.2021 அன்று தென்...

அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென்மாவட்டங்கள் மற்றும் சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வரும் நாட்களில் தமிழகத்தில் வறண்ட வானிலேயே காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் வானிலை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்கள் மற்றும் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான...

அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக்தில் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை நிலவரத்தையும் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: தமிழகத்தில் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மேலும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img