Sunday, May 5, 2024

chennai weather forecast latest

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் நிலவும் வானிலை குறித்த தகவலை தற்போது சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை நிலவரம்: இன்று மற்றும் நாளை வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும் வருகிற 06.03.2021 மற்றும் 07.03.2021 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில்...

தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!!

தமிழகத்தை பொறுத்தவரை அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு வானிலை வறட்சியாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழை காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலை அறிக்கை தமிழகத்தில் இன்று (03-03-2021) முதல் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால்...

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

கர்நாடகா மற்றும் கேரளா கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் இடையேயுள்ள கர்நாடகா மற்றும் கேரளா கடலோரப்பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில்...

தமிழகத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவலை தற்போது வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை நிலவரம்: வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 22.02.2021 அன்று தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில்...

அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று முதல் வரும் மூன்று நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. காரைக்கால் புதுச்சேரி பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என அறிவிப்புகள் வந்துள்ளது. வானிலை மையம் தகவல் தமிழகத்தில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பிப்ரவரி 22ம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என...

கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!

இன்று முதல் வரப்போகும் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வறண்ட வானிலை நிலவும் இன்று முதல் வரும் புதன்கிழமை வரையிலும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும்...

அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் அறிக்கை!!

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வானிலை நிலவரம் குறித்தும் மேலும் கடலுக்குள் செல்வதற்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை குறித்தும் சென்னை வானிலை மையம் தற்போது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. வானிலை நிலவரம்: அடுத்த 4 நாட்களுக்கு அதாவது 13.02.2021 முதல் வரும் 17.02.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வானம் வறண்ட நிலையில் இருக்கும்...

அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் தகவல்!!

அடுத்த நான்கு நாட்களில் தமிழகத்தில் எந்த மாதிரியான வானிலை நிலவும் என்பது பற்றியும் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல ஏதேனும் எச்சரிக்கை உள்ளதா என்பதை பற்றியும் தற்போது வானிலை மையம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. வானிலை நிலவரம்: வானிலை மையம் வெளியிட்ட தகவலின் படி வரும் 12.02.2021ம் தேதி முதல் 16.02.2021 தேதி வரை அதாவது அடுத்த 4...

அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. வானிலை நிலவரம்: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், 10.02.2021 முதல் 14.02.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையாகவே நிலவும்....

அடுத்த 48 மணிநேரத்தில் வானம் பனிமூட்டத்துடன் காணப்படும் – வானிலை மையம் தகவல்!!

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் லேசான பனிமூட்டம் நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. வானிலை நிலவரம்: 05.02.2021 முதல் 09.02.2021 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். ஆனால் அடுத்த இரண்டு தினங்களுக்கு வட தமிழகத்தில் காலை நேரங்களில் ஒரு சில...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img