Monday, May 6, 2024

chennai weather forecast latest

அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை – வானிலை மையம் தகவல்!!

அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழையும் சில மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையாக காட்சியளிக்கும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை: இலங்கைக்கு கிழக்கு திசையில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யும். மேலும்...

தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் மழை – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களின் சில பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. டெல்டா பகுதிகளில் மழை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது ஓய்ந்திருக்கிறது. கடந்த இரண்டு வாரமாக தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழகத்தில் கனமழை கொட்டி...

வடகிழக்கு பருவமழை ஓவர் – தமிழ்நாட்டில் இனிமே வெயில் தான்!!

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மதிய நேர தகவலின்படி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வறண்ட வானிலை தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக கொட்டிதீர்த்த கனமழை தற்போது ஓய்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழை...

அடுத்த 48 மணிநேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையாக காட்சியளிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை தகவல்: வரும் 20.01.2021 மற்றும் 21.01.2021 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் ஏனைய மாவட்டங்களில் வானம் பெரும்பாலும் வறண்ட வானிலையாக காட்சியளிக்கும். மேலும்...

‘இந்த 3 மாவட்டங்களில் இடியுடன் கனமழை வெளுத்து வாங்கும்’ – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன்  கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை தகவல்: இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக  அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேலும் தேனி, புதுக்கோட்டை,...

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரங்களில் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை நிலவரம்: தமிழகத்தில் காற்றழுத்த மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுவை மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை முதல்...

நாளை தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழியும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை. அடுத்த நாட்களுக்கு லேசான மழை: வடகிழக்கு பருவமழை காற்று காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img