Thursday, April 25, 2024

chennai weather

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை: வெப்பச்சலனம் காரணமாக இன்று(மே 6) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்ட்டா மாவட்டங்கள், ஈரோடு, சேலம், தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால்...

அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதே நிலையே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வறண்ட வானிலை கடந்த சில நாட்களாக வறண்ட வானிலேயே பெரும்பாலான மாவட்டங்களில் காணப்படுகின்றது. இதனை அடுத்து தற்போது வானிலை ஆய்வு மையம் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை...

தென் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் ஐந்து மாவட்டங்களுக்கு ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மழை கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாகத்தான் தமிழ்நாட்டில் வெயில் முகம் தெரிகிறது. டிசம்பர் மாதம் ஆரம்பித்த கனமழை தற்போதுதான் குறைந்துள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே...

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் எனவும் அடுத்த 2 நாட்களுக்கு தென்தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை மையம் அறிவிப்பு சென்னை வானிலை மையத்தின் பகல்நேர அறிக்கையின் படி அடுத்த 48 மணிநேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில்...

வடகிழக்கு பருவமழை ஓவர் – தமிழ்நாட்டில் இனிமே வெயில் தான்!!

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மதிய நேர தகவலின்படி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வறண்ட வானிலை தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக கொட்டிதீர்த்த கனமழை தற்போது ஓய்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழை...

3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழக கடலோர பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், 22 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கனமழை: தமிழகத்தில் இந்த மாத ஆரம்பத்தில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து இன்று வானிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக...

பொங்கலன்று 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மாலத்தீவு மற்றும் குமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை: மாலத்தீவு மற்றும் குமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள...

இந்த 10 மாவட்டங்களில் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!!

அடுத்த 24 மணிநேரத்திற்கு தென் தமிழக பகுதியான ராமநாதபுரம், கடலூர் ஆகிய கடற்கரை பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கனமழை தற்போது வெளிவந்திருக்கும்  தகவலின்படி இலங்கையை ஒட்டியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடற்கரை பகுதிகளான ராமநாதபுரம் மற்றும் கடலூர் பகுதிகளில் கனமழைக்கு...

‘இந்த 3 மாவட்டங்களில் இடியுடன் கனமழை வெளுத்து வாங்கும்’ – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன்  கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை தகவல்: இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக  அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேலும் தேனி, புதுக்கோட்டை,...

தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. தமிழகத்தில் மீண்டும் கனமழை: தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், தூத்துகுடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக அதிகமான கனமழை பெய்யும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விருதுநகர்,...
- Advertisement -spot_img

Latest News

மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை...
- Advertisement -spot_img