Sunday, May 5, 2024

chennai weather

அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இதனால் வரும் 25 ஆம் தேதி காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் அருகே "நிவர்" புயல் கரையை கடக்க கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாளை தமிழகத்தில்...

5 மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாளை மறுநாள் முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று காலை தெற்கு வங்க கடல் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது....

அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் இருக்கும் மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான கனமழை: தமிழகத்தில் கடந்த மாதம் பருவமழை துவங்கியது. இந்த ஆண்டு கனமழை எதிர்பார்த்ததை விட குறைவாக பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம்...

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

பருவநிலை மாற்றம் மற்றும் வளிமண்டல சுழற்சி மற்றும் பிற காரணங்களால் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம்: கிழக்கு திசை வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யக்...

அடுத்த 2 நாட்களுக்கு 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தொடர் கனமழை: தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்,...

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மிகுந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கனமழை: கடந்த சில மாதங்களாக வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பநிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக எல்லா...

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழை: தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நீலகிரி,...

5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது வானிலை மையம். தமிழகத்தில் மழை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் தொடர்ச்சியாக...

மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் – வானிலை மையம் எச்சரிக்கை..!

சென்னையில் வடக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலையறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விட பட்டுள்ளது. வானிலை அறிக்கை தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, வேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுர், திருவள்ளூர் மாவட்டங்களின் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது....
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img