Sunday, May 5, 2024

chennai weather

6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கனமழை: வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவையை...

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து வரும் சூழலில் கனமழை தொடர்ந்து பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கனமழை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அனைத்து இடங்களிலும் மீண்டும் கனமழை பெய்து வருகின்றது....

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரங்களில் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை நிலவரம்: தமிழகத்தில் காற்றழுத்த மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுவை மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை முதல்...

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!!

தென்மேற்கு கடலோர மாவட்டங்களில் காற்றழுத்த காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வானிலை அறிக்கை: தென்மேற்கு காற்றழுத்தம் காரணமாக கடலோர பகுதிகளான மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால், புதுவை போன்ற மாவட்டங்களில்...

5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வானிலை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், இலங்கை...

டிசம்பர் 28 ஆம் தேதி கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் வரும் 28 ஆம் தேதி இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரு தினங்களுக்கு மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வறண்ட வானிலை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகிறது. இந்த நிலையில் வரும்...

தமிழகத்தை மிரட்ட வரும் அடுத்த கனமழை – 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும்!!

தமிழகத்தில் டிசம்பர் மாத ஆரம்பத்திலிருந்தே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் குமரிக்கடலில் புதிதாக உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். குமரிக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24...

தமிழகத்தில் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு வறண்ட வானிலை – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் இன்னும் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதே நிலை புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கும் நெடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. வறண்ட வானிலை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே வளிமண்டல சுழற்சி மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக கனமழை பெய்து...

6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்!!

வங்கக்கடலில் உருவான "புரெவி" புயல் தற்போது மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், இந்த புயல் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் கரையை டிசம்பர் 4 ஆம் தேதி கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. "புரெவி" புயல்: கடந்த மாதம் 28 ஆம் தேதி வங்கக்கடலில்...

14 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இதனால் இன்று தமிழகத்தின் பெரும்பலான பகுதிகளில் கனமழை கொட்டி தீர்க்கும் என்று கூறப்பட்டுள்ளது. புதிதான காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி நாளை குமரி...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img