Friday, May 17, 2024

Uncategorized

48 பள்ளிகளுக்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல்.., காரணம் இது தான்…, வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எலகங்கா, பசவேஸ்வரா நகரில் உள்ள 48 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் அந்த இமெயிலில் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் வெடிகுண்டு பொருட்கள் உள்ளது. இனிமேல் நீங்க புத்த மதம் மற்றும் பிற மத உருவ வழிபாடுகளை கைவிட வேண்டும். அதோடு அல்லாவின் வழிபாட்டை...

இந்திய அணியில் ஓரம்கட்டப்படும் விராட் கோலி & ரோஹித்? பிசிசிஐ போடும் மாஸ்டர் பிளான்!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் தொடரை இந்திய அணி 2- 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து டி20 தொடரின் முதல் போட்டியையும் வென்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2வது T20 போட்டி நாளை...

மூத்த குடிமக்களுக்கான அருமையான அஞ்சலக சேமிப்பு திட்டம் – இரட்டிப்பு லாபம்!! உடனே சேரவும்!!

மூத்த குடிமக்களுக்கான அருமையான அஞ்சலக சேமிப்பு திட்டம் - இரட்டிப்பு லாபம்!! உடனே சேரவும்!! மூத்த குடிமக்களுக்கு எதிர்காலத்தில் இரட்டிப்பு லாபம் தரக்கூடிய அருமையான சேமிப்பு திட்டம் குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சேமிப்பு திட்டம்: அஞ்சல் அலுவலகத்தில் மூத்த குடிமக்களுக்காக ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கான senior citizen saving...

தமிழக சுற்றுலா பயணிகளே., இந்த சுற்றுலா தளங்களில் எல்லாம் அனுமதி ரத்து? அதிர்ச்சி அறிவிப்பு!!!

தமிழகத்தில் வார இறுதி, பண்டிகை உள்ளிட்ட விடுமுறை தினங்களில் பெரும்பாலானோர் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ஆர்வமுடன் உள்ளனர். அந்த வகையில் ஊட்டி மலை ரயில், கோவை குற்றாலம் போன்ற சுற்றுலா தளம் சுற்றுலா பயணிகளின் சிறப்புமிக்க ஒன்றாக உள்ளது என கூறலாம். ஆனால் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், கடந்த சில தினங்களாக...

தமிழக பள்ளி மாணவர்களே…, தீபாவளிக்கு உங்களுக்கான சூப்பர் நியூஸ்…, வெளியான முக்கிய தகவல்!!

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரின் தற்போதைய பெறும் எதிர்பார்க்கப்பாக இருப்பது தீபாவளி பண்டிகை தான். வரும் நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள இந்த தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை என்பதால், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பெரும் வருத்தமாக இருந்தது. இவர்களுக்காகவே, தமிழக அரசானது அதிரடி அறிவிப்பையும் சமீபத்தில் வெளியிட்டது. வேல்டு கப் அப்டேட்: ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான்...

தொடரும் கனமழை.., தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.., சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் முடிவடைந்ததை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்மேற்கு கடலோர பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...

கேஸ் சிலிண்டர் பதிவு சேவையில் தமிழ் திடீர் நீக்கம்.., வெடித்த சர்ச்சையால் சிக்கலை சரி செய்த ஆயில் நிறுவனம்!!!

இண்டேன் கேஸ் சிலிண்டரை பதிவு செய்யும் சேவையில் தமிழ் மொழி நீக்கப்பட்டதால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. மேலும் இது குறித்து மார்க்சிஸ்ட் எம்பி வெங்கடேசன் கூட நேற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் எப்படி விதிகளை மீற முடியும்?? அதற்கு யார் அதிகாரம் கொடுத்தது?? உடனடியாக தமிழ் சேவையை அமல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்....

IND VS SA.., World Cup 2023.., ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதில் களமிறங்கப் போவது இவர் தான்?? டிராவிட் விளக்கம்!!!

வேர்ல்ட் கப் தொடர்பான இன்றைய லீக்காட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோத உள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டால் நேரடியாக அரையிறுதி போட்டிக்கு முன்னேறி விடும். இப்படி இருக்கையில் இந்திய அணியின் முந்தைய போட்டிகளில் ஹர்திக் பாண்டியா ரூல்டு அவுட் ஆனார். இதனால் அவருக்கு பதில் இன்றைய ஆட்டத்தில்...

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.., 10 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பருவநிலை மாற்றத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட கூடாது என்பதற்காக கடந்த சில தினங்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது இதைத்தொடர்ந்து மீண்டும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது...

CM காப்பீட்டு திட்டம்: தனியார் மருத்துவமனைகளில் கூடுதலாக விரிவாக்கம்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!!!

தமிழகத்தில் ஏழை எளியோர்களின் மருத்துவ நலன் கருதி "முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு" திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள ஒவ்வொரு குடும்பமும் 1000க்கும் மேற்பட்ட நோய்களுக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம். ஆனால் இத்திட்ட பயனாளிகளுக்கு பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான இட...
- Advertisement -

Latest News

கடைசி நேரத்தில்  வரும் அஜய்.., பல்லவி கழுத்தில்  தாலிகட்டும் கண்ணன்.., பார்வதிக்கு  காத்திருக்கும்  பேரதிர்ச்சி!!

வீட்டுக்கு  வீடு வாசப்படி சீரியலில்  இப்பொழுது பல்லவியின்  திருமணம் நின்றுள்ள  நிலையில்  அஜய்  மருத்துவமனையில்  அஞ்சலியின்  உயிரை காப்பாற்ற  போராடி கொண்டுள்ளார். வீட்டில்  உள்ள  அனைவருமே...
- Advertisement -