தமிழகத்தில் வார இறுதி, பண்டிகை உள்ளிட்ட விடுமுறை தினங்களில் பெரும்பாலானோர் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ஆர்வமுடன் உள்ளனர். அந்த வகையில் ஊட்டி மலை ரயில், கோவை குற்றாலம் போன்ற சுற்றுலா தளம் சுற்றுலா பயணிகளின் சிறப்புமிக்க ஒன்றாக உள்ளது என கூறலாம். ஆனால் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
அதிலும் கோவை, நீலகிரி மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கோவை குற்றாலத்தில் நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கோவை குற்றாலமும், ஊட்டி மலை ரயில் பயணமும் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்துள்ளனர்.
உலக கோப்பையின் கடைசி யுத்தத்தில் நியூசிலாந்து…, இலங்கையை வென்று அரையிறுதிக்கு முன்னேறுமா??