Monday, April 29, 2024

வானிலை

மக்களே குளுகுளு நியூஸ்.., நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., ஜாலியோ ஜிம்கானா தான்!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே இருக்கும் சில இடங்களில் மிதமான முதல் கன மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் இந்த 11 மாவட்டத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக பகுதிகளின் மேல்...

தமிழகத்தில் இந்த கடலோர பகுதியில் இன்று சூறாவளி காற்று? மழை வெளுத்து வாங்கும்?

சமீபகாலமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்து, குளிர்ந்த சூழலை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 20) ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்...

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.., வானிலை மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் மேலும் இன்றும், நாளையும் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி...

தமிழகத்தில் இந்த 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.., வானிலை மையம் எச்சரிக்கை!!

கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கூட சென்னை திருவொற்றியூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போன்று...

தமிழக மக்களே அலர்ட்.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் நகரின் முக்கிய இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் கூட ஏற்பட்டு வருகிறது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை...

தமிழகத்தில் அடுத்த 6 நாளைக்கு கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தென்மேற்கு பருவமழை ஆரம்பித்த நாளில் இருந்தே தமிழகம் உள்பட வட மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இப்படி விடாமல் பெய்யும் கனமழையால் வடமாநிலங்களில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலும் அவ்வப்போது மிதமான மழை முதல் கனமழை வரை சில மாவட்டங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆறு நாட்களுக்கான வானிலை விவரம்...

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.., வானிலை மையம் பகீர் அறிவிப்பு!!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் கடந்த சில நாட்களாக லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும்...

தமிழக மக்களே உஷார்.., அடுத்த 7 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.., வானிலை மையம் பகீர்!!!

தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் தமிழக பகுதிகளின் மேல் நிலவும்...

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை …, வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் இன்றும் (ஆகஸ்ட் 14) நாளையும் (ஆகஸ்ட் 15) இடி மின்னலுடன் கூடிய மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது, இன்றைய வானிலை நிலவரப்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய...

மக்களே அலர்ட்., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் பகீர்!!!

தமிழகத்தில் வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், கடந்த சில தினங்களாக அடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று கூட சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் நகரின் முக்கிய இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இப்படி இருக்கையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,...
- Advertisement -

Latest News

RCB அபார வெற்றி.. டேவிட் வார்னரின் சாதனையை சமம் செய்த விராட் கோலி!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 46 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ்...
- Advertisement -