Friday, May 17, 2024

வானிலை

மக்களே.., குடைய எடுத்துக்கோங்க.., தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வர இருக்கும் நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் கனமழை விடாமல் தொடர்ந்து பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  இது...

மக்களே உஷார்…, இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்…, எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கன மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையமானது கேரளா மாநிலத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்து எச்சரிக்கை செய்துள்ளது. அதாவது, கேரள மாநிலத்தில் தொடர்ந்து கனமழை நீடித்து வருவதால், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொல்லம், மற்றும்...

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கொட்டி தீர்க்க போகும் மழை…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென்தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதாவது, இன்று (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 20 ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய...

முடிவுக்கு வரும் தென்மேற்கு பருவமழை.., வடகிழக்கு பருவமழை எப்போது தொடக்கம்? சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து, கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன்படி நேற்று தேனி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தென்மேற்கு பருவமழை கர்நாடகா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் படிப்படியாக குறைந்து வருகிறது. Enewz Tamil WhatsApp Channel  இந்நிலையில் சென்னை வானிலை மையம்...

தமிழக மக்களே…, அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 11 மாவட்டங்களில் மழை கன்பார்ம்…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தை நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகத்தில் மாறுபாடு நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இன்று (அக்டோபர் 14) மிதமான மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக, அடுத்த 3 மணி நேரத்திற்குள் தமிழகத்தில் உள்ள 11...

மக்களே உஷாரா இருங்க.., தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் அடை மழை வெளுத்து வாங்க போது.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பெய்ய போகும் கனமழை குறித்து சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  அதில் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை, மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி,...

தமிழகத்தில் நாளை இந்த மூன்று மாவட்டத்தில் கனமழை பிச்சு உதற போகிறது.., சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நேற்று மதுரை, தேனி, கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக பகுதிகளின் மேல் நிலவும்...

மக்களே உஷார்., தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப் போகுது.., வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று கனமழை பெய்ய போகும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி...

தமிழகத்தில் இந்த 15 மாவட்டங்களில் வெளுத்து வாங்க இருக்கும் மழை…, வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

தொடர்ந்து மாறி வரும் பருவநிலை காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Enewz Tamil WhatsApp Channel  அதாவது, சென்னை வானிலை ஆய்வு மையத்தின்...

தமிழகத்தில் இந்த 13 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்.., வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நாளை மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக...
- Advertisement -

Latest News

Play Off சுற்றுக்கு செல்ல போகும் 4வது அணி யார்?? நாளை சென்னை – பெங்களூர் மோதல்!!

IPL தொடரின் 17வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் நேற்றைய (SRH vs GT)  போட்டி மழையால் தடை பெற்றதால், இரு அணிகளுக்கும் தலா...
- Advertisement -