தமிழகத்தில் நாளை இந்த மூன்று மாவட்டத்தில் கனமழை பிச்சு உதற போகிறது.., சென்னை வானிலை மையம் தகவல்!!

0
தமிழகத்தில் நாளை இந்த மூன்று மாவட்டத்தில் கனமழை பிச்சு உதற போகிறது.., சென்னை வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் நாளை இந்த மூன்று மாவட்டத்தில் கனமழை பிச்சு உதற போகிறது.., சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நேற்று மதுரை, தேனி, கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நாளை திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இனி கிரெடிட் கார்டு தொலைந்தால் பிரச்சனை கிடையாது., கூடவே இந்த சலுகையும் இருக்கு., புதிய வசதி அறிமுகம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here