இந்தியாவின் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (மே 24) அதிதீவிர புயலாக மாறி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த வானிலை மாற்றத்தால், தமிழகத்தில் இன்று (மே 25) இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் லேசானது வரை கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதாவது, தமிழகத்தின் திருநெல்வேலி, தென்காசி, தேனி திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (மே 25) அடுத்த 3 மணி நேரத்தில் இடி , மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
KKR vs SRH இறுதிப்போட்டியில் மழைக்கு வாய்ப்பு.. வெளியான வானிலை ரிப்போர்ட்!!