சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் இப்பொழுது பைனான்ஸ் ரீதியாக புதிய தொழிலை ஆரம்பித்துள்ள நிலையில் விஜயா தனது மகனுக்கு பொறுப்பு வந்து விட்டதாக பெருமிதம் கொள்கிறார். எப்பொழுது ரோகினியும் மனோஜூம் மாட்டிக்கொள்ள போகிறார்கள் என்பது தான் தெரியவில்லை.
இப்படி இருக்க இப்பொழுது மனோஜ் வீட்டில் இருந்து சோம்பறியாகவே பொழுதை கழித்த நிலையில் அவரால் இந்த பைனான்ஸ் தொழிலையும் செய்ய முடியவில்லை. அதாவது, காலையில் ரோகினி, விஜயா என பலர் எழுப்பியும் மனோஜ் எழுந்திருக்கவே இல்லை. முத்து கோவமாக வர அதோடு காட்சிகளும் நிறைவுக்கு வருகிறது. இதிலிருந்து பார்க்கும் போது கண்டிப்பாக ரோகினி பல்ப் தான் வாங்க போகிறார்.
Enewz Tamil WhatsApp Channel
என்னடா சொல்றீங்க.., மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு விவாகரத்தா? வெளியான அதிர்ச்சி தகவல்!!